வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இந்த அரசு வந்து தான் நிறைய வளர்ச்சி இந்த துறையில் , கடந்த 10 ஆண்டுகள் இந்த மாதிரி நீதிமன்றங்கள் நேரடி ஆய்வுக்கு வந்திருந்தா, எவ்வ்லவோ நிலம் மீட்க பட்டிருக்கும்
1.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் காணவில்லை என்று அரசே நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது கேட்டால் பெருமையா 6 முறை ஆட்சி செய்த கட்சி என்று சொல்லுரீங்க அப்ப காணாமல் போனதுக்கு பொறுப்பு எடுத்துக்கணும் இல்லையா
என்னடா இது கழக ஆட்சிக்கு வந்த சோதனை.
எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியப்பா. திகட்ட திகட்ட முட்டுக்கொடுப்பவர்கள் வரலாம்.
Hats off to Judges. But it s a pity that supreme court does nt consider your judgements at all. As a citizen of india we the public feel that supreme court has a feeling that the judges of HIGH COURTS have not studied law at all and go to deliver judgements in favour of MOST CORRUPT POLITICIANS
வரவேற்கத்தக்க அறிவிப்பு. குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், நீதிபதிகளின் இம்மாதிரி நடவடிக்கைகள் எல்லா குற்றங்களுக்கும் எல்லா இடங்களிலும் தேவை.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சிப் பகுதிகளில் தற்போது பல இடங்களில் கழிவுநீர் வாய்க்கால் sewer canal பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளில் ஒப்பந்ததாரர் தரமற்ற சிமெண்ட் கலவையை substandard cement mix ratio பயன்படுத்துகிறார் என்பதைக் காண முடிகிறது. இதனால் எதிர்காலத்தில் வாய்க்கால்கள் உடைபடுதல், நீர் தேக்கம், மண் சரிவு போன்ற அபாயங்கள் ஏற்படலாம். இத்தரக்குறைவான பணிகளுக்குக் காரணம், ஒப்பந்ததாரர் திமுக கவுன்சிலர்களுக்கும் சில பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கமிஷன் அழுக்கு பணம் வழங்குவதால் பணிகளின் தரம் கண்காணிக்கப்படாமல் போவதாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்தப் பணிகளுக்குரிய மேற்பார்வை, சோதனை, மற்றும் தரச் சரிபார்ப்பு நடவடிக்கைகள் நகராட்சி பொறுப்பாளர்களால் முறையாக செய்யப்படவில்லை. மேலும் குறிப்பிடத்தக்கது, மழைக்காலத்தில் rainy season பணிகள் நடைபெறும் போது ஒப்பந்ததாரர் வாய்க்கால்களின் சுற்றுப்பகுதியில் மணல் நிரப்புதல் sand filling செய்யாமல் விட்டுள்ளார். இதன் காரணமாக பல இடங்களில் மண் தள்ளாடுதல், குழிகள் உருவாகுதல், மற்றும் நடைபாதைகள் sidewalks சரிவது போன்ற அபாயங்கள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. வாய்க்கால் கட்டுமானப் பணிகள் முடிந்த பின், அதனைச் சுற்றியுள்ள நடைபாதைகள் சரியாக அமைக்கப்படவில்லை. இதுபோன்ற குறைபாடுகளால் மக்கள் காயமடையவோ அல்லது உயிரிழக்கவோ நேர்ந்தால் அதற்கான முழுப் பொறுப்பும் திருமங்கலம் நகராட்சியின்மேல் இருக்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். அத்துடன், இந்தக் கழிவுநீர் வாய்க்கால்கள் திறந்தவாறு விடப்படக் கூடாது. அவை தகுந்த தகடுகள் slabs மூலம் மூடப்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இல்லையெனில் கொசுக்கள் பெருகும் அபாயம், துர்நாற்றம் மற்றும் சுகாதார பிரச்சினைகள் அதிகரிக்கும். மேற்கண்ட பிரச்சினைகளைத் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கவும். குறிப்பாக, மரண் குழிகளை maran kulikalai உடனடியாக உண்டுபண்ணும் undupannum பொறுப்பை திருமங்கலம் நகராட்சி ஏற்று, உரிய தகடுகளால் மூடி, பணிகளின் தரத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். நடவடிக்கை வேண்டியது: 1. ஒப்பந்ததாரரின் பணிகளைத் தரச் சோதனை செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கவும். 2. பணிகள் நடைபெறும் இடங்களில் மணல் நிரப்புதல் மற்றும் நடைபாதைகள் சரியாக அமைக்கப்பட வேண்டும். 3. திறந்த வாய்க்கால்களை தகடுகள் மூலம் மூட வேண்டும். 4. நகராட்சி பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பை முன்னிறுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.
நாங்களே நேரில் ஆய்வுக்கு வருவோம். இது மிக மிக நல்ல செயல். ஆய்வுக்கு பிறகும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், ஆளும் திமுக கட்சியை அகற்றவும் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு பரிந்துரைக்கவேண்டும். இப்பொழுது நீதிமன்றமே தலையிடுகிறது இந்த விஷயத்தில். அருமை.
களமிறங்குங்கள்
மேலும் செய்திகள்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; கமிஷனர் ஆஜராக உத்தரவு
15-Oct-2025