வாசகர்கள் கருத்துகள் ( 46 )
செய்திகளை விட கமெண்டுகள்தான் ருசிகரம். புரிதலோ ஆழ் சிந்தனையோ இல்லாமல் கட்சி சார்ந்து வரும் பதிவுகள் நல்ல காமேடி. எப்படியோ அரவக்குறிச்சி ஆருத்ரா அ மலை நல்ல நல்ல ...உருவாக்கியுள்ளார்.
ஆனால் மக்கள் சிந்தித்து மாறுவதுதான் நல்லது
முற்றுகை யிட்டாலும், முட்டி போட்டாலும்,சவுக்கடி வாங்கினாலும், காலில் செருப்பு போடாவிட்டாலும், சட்டை அணியாவிட்டாலும், .சரி.. தமிழ்நாட்டில் தாமரை மலராது.
Wait and see Don't write too much. It is a waste of time.
சுடலைக்கு திஹார் சிறை ரெடியாயிட்டு இருக்குதாம். இந்தி கூட்டணி லாலுவிடம் ஆலோசனை கேட்டு இந்தி கற்றுக்கொள்ள புஸ்தகம் வாங்கியிருக்காராம்
தப்பு பண்ற எல்லோரையும் உங்க கிட்ட இருக்கற சாட்டையால அடிங்கண்ணே.
அண்ணாமலை நெருப்புடா பொசுங்கி போவீர்கள் எல்லாம் வல்ல இறைவன் நின்று கொல்வான்
போராடும் கம்யூனிஸ்ட்கள் சில பதவிக்காக வாய் முடி மவுனம் அனுசரிக்கின்றன துடைத்து எரிய பட போகிறார்கள்.
திராவிட கூட்டணி கட்சிகள் பேந்த பேந்த விழிக்கின்றன அவர்களும் எவ்வளவுதான் முட்டு கொடுப்ப்பார்கள் .
அண்ணே ...... முதல்ல நீங்க டி எம் கே ஃபைல்ஸ் 3 ரிலீஸ் பண்ணுங்க .....
இன்னுமா இந்த கட்சியை நம்புகிறீர்கள்.. ஆட்சிய கலைக்க பாஜக தயங்குவது ஏன்? சட்டம் நிர்வாக சீர் கேடு, பாலியல் பிரச்சனைகள், அங்கங்கே கொலை, காவல் நிலையத்திலேயே என்கவுன்ட்டர் என்ற பெயரில் கொலை மொத்தத்தில் எதுவுமே சரியில்லை எல்லா துறையிலும் நிர்வாகம் சரியில்லை, மக்களுக்கு பாதுகாப்பும் இல்லை. மாணவர்களுக்கு நம்பிக்கையும் இல்லை, பொய்யான தவறான தகவல்களை அரசு வெளியிடுவது என பல அடுக்கடுக்கான குற்ற சாற்றுக்கள் இருந்தும் சறுக்கி விழுகின்ற திமுக அரசை இன்னும் தூக்கி பாஜக பிடிக்கிறதே ? மக்களை பாஜகவும் வஞ்சிக்கிறதா ? இதன் பிறகும் பாஜக திமுக வை ஆட்சி செய்ய அனுமதித்தால், மக்களை வஞ்சிப்பது பாஜக என்பது போல ஆகிவிடும். மக்கள் புரட்சி வருவதற்கு முன். மத்திய அரசு மௌனம் கலைக்க வேண்டும். திமுக இல்லாத தமிழகம் அமைய வேண்டும்.
தமிழக காவல் துறையை தனியார் மாயம் ஆக்கி விட சொல்லுங்க.