வாசகர்கள் கருத்துகள் ( 85 )
சென்னையிலிருந்து மதுரை திருச்சி ........யை ஆள ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். என்ன அறிவிலே இது சரியா இருக்கா
திமுகவின் தலைமை இறந்த பின் அந்த தலைமையை தனதுக்கு ஆக்கியவரே.., அவர்கள் டெல்லியிலிருந்து ஆளுகிறேன் என்று கூறவில்லை தமிழகத்தில் முறையாக தேர்தல் நடத்தி எப்படி முறையாக மீண்டும் ஒருமுறை முறையாக தேர்தல் நடத்தி வெற்றி பெறுவோம் என்று தான் குறிக்கொண்டு உள்ளார்கள் அதை விடு முதலில் அதிமுகவை எதிர்கொள்ள உங்களுக்கு பலம் உண்டா?.
திராவிட மாடல் அரசை பாகிஸ்தானில் இருந்து ஆள வேண்டுமா?
பிடிக்காத படிக்காத அறிவிலி ஆட்சியை விட படித்த பிடித்த அறிவாளி ஆட்சி செய்தால் நன்றாக இருக்கும் என்று தமிழக மக்கள் கருதுகின்றனர்.
இதே மாதிரி சென்னையில் இருந்து மதுரையை ஆள ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் என்று மதுரைக்காரர் சொல்லலாமா ?
மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சியில் இருந்தாலும்,மத்தியில் இன்னொரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அவர்களுக்கு மாநில ஆட்சியையும் கண்காணிக்கவும் தேவையானால் கலைக்கவும் உரிமை இருக்கிறது. மாநிலத்தில் தேவைப்படும்போது சட்டம் ஒழுங்கை நிலை நாட்டை ராணுவத்தை கூட அனுப்புவார்கள். மத்தியில் இருந்து கொண்டு ஒட்டுமொத்தமாக இந்தியாவை ஆள்கிறார்கள். நீ சொல்வதெல்லாம் மாநில சுயாட்சி வந்தால் பார்த்து கொள்ளலாம். மத்தியின் கட்டுப்பாடு இருப்பதால் தானே மாநில சுயஆட்சியே கேட்கிறீர்கள். என்ன பேசினாலும் கடிவாளம் அவர்கள் கையில் தான். .
இதுவரைய தமிழ் நாட்டை அந்த முதல்வர்கிளிலேயெ மோசமான ஆட்சியை என்று மக்கள் தீர்மானித்து விட்டார்கள். செந்தில் பாலாஜி முதல் பல அமைச்சர்களும் ஊழலில் சிக்கி சாந்தி சிரிக்குது. உங்க உச்சிமுகர்ந்து புளகாங்கீதம் அடைந்த உங்க இளவல் கழுத்தில் தொங்க்குது. நீங்க உங்க குடும்ப ஊழ லால் டில்லிக்கு காவடி தூக்கி சென்ற விவரம் ஊடகங்களில் சந்தி சிரிக்குது. இதில் வீர வசனம் எதற்கு? மடியிலே பாரங்ககல் தினம் விடியும் போது பயத்துடன் விடியுது. ஆர்ம்பதிலிருந்தே யோசிக்காம மத்திய அரசை கீழ் தரமாக விமர்சித்து வெறுப்பை சம்பாதித்து கொண்டீர்கள். கடைய்யசி நேரத்தில் காவடி எடுத்து என்ன பயன்? முத்து வேலால் கருணாநிதியின் பைய்யன் என்று கூற மட்டும் தெரிந்த உங்களுக்கு அவரின் நெளிவு சுளுவு அரசியல் தெரியலேயாயெ. அவர் பேச்சு திறமைய்ய எங்கே உஙகள் புலமைய்ய தெரிந்ததே. எதிர்த்து வந்த மம்தாவே ஜகா வாங்கி விட்டார். உஙக சில அனுபவம் போறது. குடி படை களை வைத்து பொய் பிம்பம் ஏர் படுத்துவது வேலைக்கு ஆகாது
அருமையான காமெடி
vaai sollil veeran, matrapadi mandayil masala onnum illai
இவங்களோட அசைக்க முடியாத ஓட்டு வங்கி ஒரு பிரிவினர் இருக்கிறாரகள் அதனால் தான் இவர்கள் மாற்றி மாற்றி வெற்றி பெறுகிறார்கள் அவர்களுக்கு உண்மை புரிந்தால்தான் தமிழ்நாட்டுல மாற்றம் வரும் இல்லையேல் நமக்கு விடிவு காலமே இல்லை