வாசகர்கள் கருத்துகள் ( 32 )
தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளையடிக்க திருமதி மேயர் பாபு திட்டம்.
வேலைநிறுத்தம் செய்பவர்களை பட்டப்பகலில் கைது செய்தால் அது அவர்களுக்கு அவமானம் என்று கருதி நடுநிசியில் போய் கைது செய்தோம். தொழிலாளர் மாண்பினை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்பதற்கு இதைவிட என்ன சாட்சி வேண்டும்.
முதல்வர் அறிவித்துள்ள எல்லா சலுகைகளும் கானல்நீர் சலுகைகள். எதுவும் நிரந்தர, நிச்சய பலன்களை தராது. இதிலிருந்து விடியல் அரசின் மோசமான எண்ணம் தெரிகிறது.
வெத்துவேட்டு கோவாலு
இவ்ளோ முட்டாளாகவா இருப்பார் ஒரு முதல் அமைச்சர் என்பவர் ?????
இரண்டு மண்டலத்திற்கு ஆந்திரா கம்பெனிக்கு பராமரிப்பு கட்டணம் வருடத்திற்கு 2350 கோடிகள் இதுல கமிஷன் யார் யாருக்கு எத்தனை கோடிகளோ. சம்பளத்திற்கும் வண்டிகளுக்கும் எவ்வளவு ஆகும்?
நீர் சொல்வது மக்களுக்கு, தூய்மை பணியாளர்களையும் விட மாட்டோம் என்று தான் கேட்கிறது சர்வாதிகாரி
40% கமிஷன் அடிக்கற மாதிரி திட்டம் தீட்ட வேண்டாமா? அதுக்கு டைம் ஆயிருக்கும்
மாண்பை விட்டு கொடுக்காமல் தான் போலீஸ் நடவடிக்கையா ?. உளறல் . இவ்வளவு மட்டமான அரசியல்
உங்களுடன் திட்டம் நடைபெறும்போது இவர்களுடன் இவர் இல்லையே.