வாசகர்கள் கருத்துகள் ( 30 )
ஆமாம் போட்டோ எடுத்துக்குற வரைக்கும். அப்பறம் தனியாக இருப்போம்..தனியாகவே இருப்போம்.
people have to think before their votes. why stalin did not do all these years from 2021
யார் உணவு கேட்டா? உணவு தந்தால் தானே அதிலும் ஊழல் பண்ணலாம். உணவுக்கு பதில் பணமாக கொடு. ஆமாம் இத்தனை நாள் சாவடிக்கு விட்டு இப்போது என்ன பொய் கரிசனம்? ஊரை ஏமாற்றிவிட்டு வோட்டுவாங்கவா?
why is he not realising that whatever he talks amounts to just a comedy dialogue ?
இவர்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் தி மு க அரசு இவர்களை பனி நிரந்ததாரம் செய்திருக்கும் அய்யோ பாவம் இவர்கள் இப்போது தனியார் நிறுவன ஊழியர்கள். அதனால் நாங்கள் உங்களுக்கு துணை மட்டுமே நிற்கமுடியும் தேர்தல் வேறு வரப்போகிறது
கவுரவமாக வாழ்வதற்கு கூலி கேட்டால் ....சோறுபோடுவது என்பது மிக மோசமான செயல் . ..
அந்த காலத்திலேயே தேர்தலில் தோற்றால் சோற்றால் அடித்த பிண்டங்கள்.என்பார். பிள்ளையும் அதே பாணியில் ஆட்சி நடத்துறேன் அதுக்கு பேரு திராவிடியா மாடல் ன்னு சொல்லுது.
இந்த வாக்குறுதிகளை இன்னும் தூய்மைப் பணியாளர்கள் நம்பி உங்கள் பின் சென்றால் அதைவிட மடத்தனம் ஒன்றுமில்லை
பொதுமக்கள் நாங்கள் எப்போதும் தூய்மை பணியார்களுக்கு உதவுகிறோம். மழை, வெயில் பாராமல் உழைக்கும் அவர்களுக்கு, எங்களால் ஆன சிறு உதவிகள் செய்துகொண்டுதான் உள்ளோம். இது மற்றவர் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சும்மா இருப்பவனை சொறிந்துவிடுவது, சும்மா இருக்கும் சங்கை ஊதி கெடுப்பது தான், தி.மு.க. வின் வேலை. வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
செய்வதெல்லாம் செய்து விட்டு இப்போர் பீலா உட் றீங்கலா
ஹாஹாஹா துணை நிக்கிறோத சரி அவர்களுக்கு பதவி நிரந்தரம் செய்ய மாட்டோம் ஹிஹிஹி ட்ராமா மாஸ்டர்
மேலும் செய்திகள்
துாய்மை பணியாளர்களுக்கு உணவு
22-Jan-2026