வாசகர்கள் கருத்துகள் ( 41 )
திரு விஜயகாந்த் மட்டுமே ஓர் ஒப்பற்ற மாமனிதர்..அவருக்காகவே தேமுதிக என்கிற முத்திரை ஜொலித்தது எப்பொழுது உறவுகளின் தலையீடு அதிகரித்ததோ அன்றே வீழ்ந்தது கட்சி மட்டுமல்ல திரு விஜயகாந்த் அவர்களும் தான்.இப்பொழுது கட்சியை தக்கவைத்துக் கொள்ள கொள்கையை விட்டுக்கொடுத்து வீழப்போகும் கட்சியுடன் கூட்டணி மூழ்கி கொண்டிருக்கும் படகில் பயனிக்க நினைப்பதாகும்
விஜயகாந்தின் கொள்கையே திமுக எதிர்ப்பது நமது பிரதமருக்கு ஆதரவளிப்பது அதாவது நல்லவர்களுக்கு ஆதரவளிப்பது. இவர் கட்சிக் கொள்கையை மாற்றிவிட்டார் என்றால் இது இனி விஜயகாந்த் கட்சி அல்ல
விஜயகாந்த் அவர்கள் திமுகவை கடுமையாக எதிர்த்தவர் அந்த காலத்திலேயே இந்த அம்மா பணம் வாங்கிக்கொண்டு திமுகவுக்கு சப்போர்ட் செய்தவர் விஜயகாந்தின் வாயை அடைத்தவர். இவருக்குத் தெரியாத ஒரு விஷயம் நிறைய விஜயகாந்தின் விசிறிகள் அவர் குணத்திற்காக வந்தவர்கள் அவர்கள் இவர்களது குணம் பார்த்து விலகி இன்று பாஜகவில் தான் உள்ளனர் இவருக்கு ஓட்டு விழாது
அதுக்கு பேசாம நாலு தெருவுல......செஞ்சு பிழைக்கலாம்
முதல்வர் ஸ்டாலின் அவர்களே... வேண்டாம் விஷப்பரீட்சை. பூனையை மடியில் கட்டிக்கொள்ளாதீர்கள்.
தாயி, சிங்கப்பூர் எப்போ போவீங்க?
ஏன் வெட்கம் மானம் சூடு சொரணை எதுவுமே கிடையாது. திமுக ஊழல் கட்சி என்று சொன்னீர்கள். இப்போது காசு எங்கு கிடைக்கிறதோ பச்சோந்தியாக அங்கே போவீர்கள். நீங்கள் போகும் இடம் எல்லாம் தோல்விதான்.இதுவும் ஒரு விதத்தில் நல்லது.
அப்போ அந்த கல்யாண மண்டபம் இடிப்பு ஓகே
சேர்ந்து உறவா?
ஆக, மணவாடு.. மணவாடு மஞ்சினவாடு ஆயிட்டாங்க.. கேப்டனின் ஆத்ம இவர்களை மன்னிக்கட்டும். தியமுகவுக்கு எதிரான எம்ஜிஆர், ஜெயலிலதா, கேப்டன் மறைவும், வைகோ, பிரேமலதா மற்றும் சின்னமா ஆதரவும் இயற்கையின் விளையாடல்...