வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பாதுகாப்பு என்பது விபத்தில் இருந்தது தப்பிப்பது மட்டும் அல்ல. உடல் நிலை நன்றாக இருக்கவேண்டும். இதில் கவனம் செலுத்துவதில்லை. முதலில் இரவு 9 மணிக்கு தூங்கசெல்லவேண்டும். குப்பற மல்லாந்து படுக்கக்கூடாது. அதிகாலை 4 மணிக்கு எழுந்து 6 மணிக்குள் குளிக்கவேண்டும் பல் துலக்குவது படிப்பது சாப்பிடுவது எல்லாம் உட்கார்ந்து செய்யவேண்டும். தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும் எப்படி குடிக்கவேண்டும் என்பதனை சிறுவயதில் இருந்து பழக்கப் படுத்த வேண்டும். வரலாறு கணக்கு மொழி பாடங்கள் போல் வாழ்க்கை நெறி என்ற பாடம் அவசியம்.
சோலார் வாங்க சொல்லுங்க.. இப்போ தான் ஜெயிலில் இருந்து செந்தில் பாலாஜி ஜாமினில் வந்து மீண்டும் மின் துறை அமைச்சராக பொறுப்பு ஏற்று உள்ளார். சோலார் ப்ராஜெக்ட் அங்கங்கே போட திட்டம் வைத்து இருக்காங்க.. இப்போ கூட திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு பெரிய சோலார் ப்ராஜெக்ட் வருது.. மக்கள் நாம எல்லாம் சோலார் வாங்கினால் தான் பாவம் செந்தில் பாலாஜி போன்ற பின் தங்கிய அமைச்சர்கள் சொத்து சேர்த்து பெரிய செல்வந்தராகி, திமுக சார்பாக தமிழக முதல்வராக வருங்காலத்தில் பொறுப்பு ஏற்று மக்களுக்கு சேவை செய்ய முடியும். அவர்களை பணக்கார்களாக்க மக்களாகிய நம்மால் மட்டுமே முடியும் என்பதால் எல்லோரும் சோலார் பேனல் வாங்கி ஜாக்கிரதையாக இருக்கவும், அண்ணன் செந்தில் பாலாஜி வளமுடனும் வான் உயர செல்வ செழிப்புடனும் வாழந்து திமுகவின் அடுத்த முதல்வராக பொறுப்பேற்று மக்களை வழி நடத்த வாழ்த்துவோம்.
மேலும் செய்திகள்
19 மாவட்டங்களில் நாளை இடி மின்னலுடன் கன மழை
27-Sep-2024