வாசகர்கள் கருத்துகள் ( 4 )
என்களு டய்ய தண்ணீர் தேங்கும் ப்ரிச்சனையில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. அப்பொறம் என்ன ஆள விடுங்க.
அப்போ அடிக்கடி நடக்கும் சாவு ஊர்வலத்துக்கு, இந்த அரசியல் வியாதிங்க வந்ததுங்கனா காலை 11 மணிக்கு வரவனுங்கள வரவேற்க காலை 10 மணியில் இருந்தே பட்டாசு வெடிக்கறானுங்களே அப்போ எல்லாம் உங்க கை வாய் ஏன்ன .....
என்ன மாற்றம்? ஊரெல்லாம் புகை மண்டலமா இருக்கப் போகுது. மனிஷன் வீதியில் நடமாட முடியாம குப்பையும் செத்தையுமா போகப் போகுது. மழை பெஞ்சுதுன்னா ப்ளாஸ்டிக்கெல்லாம் சாக்கடையில் போய் அடைச்சுக்கிட்டு அடுத்த வெள்ளத்தை படகு மூலம் கடக்கப் போறோம்.
எங்க இந்த பிரச்சினை இல்லையோ அங்கே சென்று விடலாம்
மேலும் செய்திகள்
காற்றின் வேக மாற்றத்தால் மிதமான மழை தொடரும்
29-Oct-2024