வாசகர்கள் கருத்துகள் ( 27 )
It is said the bridges are safety provider to cars. But the main question is whether bridges are safe to park so many cars. It is highly doubtful of security of cars, Laxman.
கார் வாங்கணுமா? ஒரு மிஸ்டு கால் குடுங்க. படகுலேயே கொண்டாந்து இறக்கிடுறோம்னு வங்கிகள் காத்துக்கிட்டிருக்காங்க.
மாநிலத்தின் சில துறை தலைமை அலுவலகங்களும், தனியார் தொழில் நிறுவங்களும் வெளி மாவட்ட தலைநகர்களுக்கோ சிறிய வூர்களுக்கோ நகர்ந்தால் இந்த மாதிரி நேரங்களில் மழை தாங்கும் ஷக்தியை சென்னை பெறும் இரண்டாவது உயர் நீதிமன்றமே மதுரையில் இயங்குகிறதே. இன்னும் என்ன யோசனை?
மழை தாங்க முன்னேற்பாடு மத்திய அரசிடம் வேண்டுமானாலும் கேட்கலாம். மழை கெடுத்து மக்கள் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளானால் தான் நிவாரண நிதி மத்திய அரசிடம் கொஞ்சம் கணிசமா கேட்க முடியும். அதையும் யோசிச்சு பார்ப்பாங்க? இனிமேல் துணை முதல்வர் தான் டெல்லிக்கு எல்லாத்துக்கும் போவார் போலிருக்கு. இங்கிலீஷும் கொஞ்சம்ஓ கூடுதலோ தெரியும் இல்லையா?
சென்னையில வாழும் முக்கா வாசி பேருக்கு தமிழ்நாட்டில் குமரி முதல் தாம்பரம் வரைக்கும் சொந்தகாரங்கயிருப்பாங்க. கர்நாடக ஆந்திராவிலும் வட நாட்டிலும் இருப்பார்கள் காரை எடுத்துட்டு போயிட்டு கொஞ்ச நாள் இருந்திட்டு வரலாமே. இழப்பையும் தாங்கி இழப்பு நிவாரணம் கிடைக்கும் என்றால் இப்படி சென்னையிலேயே குந்திகிட்டு இருப்பது தான் சரி. சொந்தக்காரன் இல்லத்துக்கு போனாலும் செலவுதான்னு நினைப்பவர்களும் இருப்பார்கள்.
ATM மெஷின் னையே தூக்கிட்டு போற திருட்டு கும்பல் இந்த கார்களை தூக்க எவ்வளவு நேரம் ஆகும். கையால் ஆகாத திமுக அரசு ஒவ்வொரு காருக்கும் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கிமா. திமுக ரவுடிகளே கார்களை தூக்கி கொண்டு போயி விடுவார்கள்
கார் உரிமையாளர்களே, மிகவும் எச்சரிக்கையாக உங்கள் காரை நிறுத்தவும். திருட்டு திமுகவினர் உங்கள் காரை பார்ட் பார்ட் ஆக பிரித்து விற்றுவிடுவார்கள். மேலும் ஒரு கும்பல் அங்கு பார்க் செய்வதற்கும் பணம் வசூலிப்பார்கள். எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை.
சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை , ஆனால் பொருள் இழந்தவன் இழந்தது தான் , உங்களை போன்ற ஜாலராக்கள் அவர்களுக்கு இழந்த பொருளை கொடுக்க கூட யோசிக்க மாட்டீர்கள் , போங்க போயி கள்ளக்குறிச்சி சாராய சாவுக்கு இன்னமும் வாங்கி கொடுங்க
இப்படிக் காரை பாலத்தில் நிறுத்திவிட்டு நிம்மதியாகத் தூங்க முடியுமா? அலேக்காக கார் கதவைத்திறந்துகொண்டு காரையே கிளப்பிக்கொண்டு போக எவ்வளவு நேரமாகும் ?
இரண்டு மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தை அந்த மாநில பாஜக அரசு கையாண்ட விதத்தை விட திறம்படவே தமிழக அரசு கையாளும் என்ற நம்பிக்கை உள்ளது!