வாசகர்கள் கருத்துகள் ( 28 )
Sack& Punish this Divisive-Destructive-MegaLoot Conspuratorial PowerMisusing Ruling Alliance& their Stooge Police
இது ஒரு கண்துடைப்பு நாடகம். இவனுங்களைப்பற்றி தெரியாதா? சில நாட்கள் கழித்து வழக்கு வாபஸ் ஆகிவிடும்.
இதுக்கெல்லாம் காரணம் நம்ம சினிமா அடிமைத்தனம் தான். சினிமாவை பார்த்து அதே போல் நடப்பது டிவி சீரியல் பார்த்து அதே போல் நடப்பது. சினிமா டிவி எல்லாம் நிஜம் என்று நாம் நினைப்பதால் அதே பாணியில் திராவிட மாடல் அரசும் நடந்து கொள்கிறது.
உண்மையில் கைது செய்ய வேண்டியது போலீஸ் மந்திரியை. அவனை விட்டுவிட்டு வேறு யாரை எல்லாமோ கைது செய்து நாடகம் ஆடுகிறார்கள்.
இதெல்லாம் சும்மா லோலோளங்காட்டியும்
இது ஒரு அதிசயமும் இல்லை, மண்ணும் இல்லை. ஊரை ஏமாற்றும் செயல். மக்களின் காதில் பூ சொருகும் செயல். இப்படித்தான் அதிசயம் என்று கூறி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம். மானிட ஜென்மங்களே திருந்துங்களடா .....
இதில் ஒரு அதிசயமும் இல்லை. பயம்தான். பாமக நீதிமன்றத்துக்கு சென்று விட்டதால் எங்கே நீதிமன்றம் அரசை அதன் அதிகாரிகள் மூலம் ஆஜராக சொல்லி விடுவார்கள் என்கிற பயம்தான். ஆனால் ஏன் அனுமதி அளித்தீர்கள் என நீதிமன்றம் கேட்க கூடும். பார்ப்போம் நீதிமன்றம் கேட்கிறதா என.
திமுக போட்ட பிச்சையில் நீதிபதி ஆகியிருந்தால் ஏன் அனுமதி கொடுத்திய்ங்கன்னு கேக்க மாட்டார்கள்
போலீஸ் ஸ்டேட்.. தமிழகத்தில் பொம்மை ஆட்சி..தமிழகம் விளையாட்டு திடலாகவும், மக்கள் பந்துகளாகவும் ஆய்விட்டார்கள்.
இநுகூட செய்யவில்லை என்றால் மஹா கேவலமாகிவிடும்.
எங்கே அணைத்து குண்டர்களையும் கைது செய்து , 15 நாள் காவலில் வைக்கட்டும் . இந்த வழக்கு உண்மை தான் என ஒத்து கொள்வோம்