வாசகர்கள் கருத்துகள் ( 10 )
எஸ்.பி வேலுமணி ஏதாவது பணம் உதவி கேட்டு இருப்பார்
இந்த நாட்டில் குற்றவாளிகளை காப்பாற்றுவதற்காகவே ஆள்பவர்களும் அதிகார அமைப்புக்களும் உள்ளன.
பாவம் அதிமுக .இவர்களையே இவர்கள் காப்பாற்ற முடியவில்லை .பின் எப்படி நாட்டை ஆள முடியும் ?. இப்போ தமிழகத்தில் பொம்மை ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது . அதிமுக சும்மா இருந்தாலே வெற்றி பெறுவார்கள் .அதை விட்டு பிஜேபி காலில் விழுந்தால் இவர்களை யாரும் மதிக்க மாட்டார்கள். . எம்ஜியார் ஏழைகளுக்காக வாழ்ந்தார். . ஆனால் இப்போதைய தமிழகம் ஏழைகள் குறைந்து விட்டார்கள். அரசாங்க அறிக்கை படி தமிழகத்தில் ஏழைகள் வெறும் 3% சதம் தான் . புதிய தமிழகத்தை அறிந்து செயல்பட வேண்டும். அதிமுகவில் ஒருவராவது அறிவாக பேச முடியுமா ?. இப்படி பட்ட கட்சியை வைத்து ஆட்சிக்கு வர முடியுமா ?.பாவம் அதிமுக .
வெற்றிக்கு முதல் அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளது .இனி அனைவரும் பார்த்து பேச வேண்டும்.
நல்லது நடக்கட்டும்.
இந்த தளத்துக்கென ஒரு தனித்துவம் இருக்கு..
தமிழக ஏக்நாத் ஷிண்டே ...
இவரை எல்லாம் சேர்த்துக்கொண்டு தமிழகத்தில் ஊழலை ஒழிக்கப்போகுதா ???
இவர் ஒரு புல்லுருவி ....இவர் போன்ற ஆசாமிகளால் தமிழக நலன் கெடுகிறது .....
புல்லுருவி எவ்ளோ மேல்