வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இந்தியாவில் தயாரிக்கப்படும் சில வெளிநாட்டு தகர டப்பா கார்கள், நேர் மற்றும் சைடு கிராஷை தாங்க முடியாத நிலையில் உள்ளன. லாப நோக்கத்தில் தயாரிக்கப்படும் கார்கள், தனது அதிகமான வேகத்தை மட்டும் கார் கம்பெனிகள் குறைப்பதில்லை. Airbags இருந்தால் சில பேர் பிழைத்து இருக்கலாம்.
நெடும்சாலையின் நடுவில் உள்ள மீடியன்கள் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் எதிர் திசையில் செல்ல முடியாமல் தடுக்கும் வகையில் வடிவமைக்க வேண்டும். இப்போது இருக்கும் மீடியன்கள்லால் ஒரு பயனும் கிடையாது.
மாரியப்பன் கார் ஸ்விப்ட் டிசையர் மற்றொரு கார் இன்னோவா
அப்படி வேகமாகப் போகிறவர்களை மன்னிக்க வேறு வகையில் சொல்ல முடியவில்லை தாங்கள் செத்துப் போனால் தவறில்லை... ஆனால் இங்கே மீடியனை தாண்டி எதிரில் வந்த ஒரு அழகான குடும்பத்தை அல்லவோ சிதைத்து விட்டான் இந்த மாரியப்பன்....
கார் 120 கிலோ மீட்டர் ஸ்பீடில் போய்க்கொண்டு இருந்தது வரும் பொழுது சாப்பிட்டு விட்டு வந்திருக்கிறார்கள் நெல்லையப்பர் கோயிலுக்கு போயிட்டு வரும் பொழுது மாரியப்பன் தூங்கி விட்டார் இதனால் தான் கார் சென்டர் மீடியண்ணை தாண்டி அடுத்த பக்கத்தில் போய் விபத்து ஏற்பட்டு உள்ளது முழு தவறு மாரியப்பன் ஆனால் மாரியப்பன் பிழைத்து கொண்டான் .
எந்த கார்னு செய்தி போட்டா மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்க வாய்ப்பிருக்கு
கொடுமையான செய்தி. மாரியப்பன் போன்றோரின் பொறுப்பற்ற செயலால் அழகான குடும்பமே சிதைந்து விட்டது..
Car ல போறவனுங்க எல்லாருமே speed போறது கெத்துன்னு நினைச்சு drive பண்றானுங்க. Any vehicles speed போனாலே நாம் நினைக்கும் இடத்தில் brake பிடிக்க முடியாது, அந்த சமயத்தில் Car கட்டுப்படுத்த முடியாது இப்படி தான் சாகனும். Speed போனா death ஆகனும் கண்டிப்பாக.