வாசகர்கள் கருத்துகள் ( 48 )
இதுக்கெல்லாம் சேர்த்து வட்டி மூலமாக திருப்புவதற்கு காலம் கனிந்து கொண்டிருக்கிறது
அரசு பாரபட்சமின்றி இருந்தால் உன் மீது நூற்றுக் கணக்கான வழக்கு இந்நேரம் போட்டு இருக்க வேண்டும் வக்கீல் வண்டு முருகா?
தில் இருந்தா கூட்டணியை முறித்துக் கொண்டு தனியே நின்று உங்கள் திறமையை நிரூபிக்க முடியுமா? இப்போ தெரியுதா உன் பயம், தயக்கம்,
நீங்க என்ன I A S அதிகாரியா ?
கலெக்டர் மற்றும் I G இவர்களுக்கெல்லாம் இவர்தான் தலைவராம்.
நீங்க சொல்வதைப்பார்த்தால் கள்ள குறிச்சி விஷ சாராயத்துக்கும் அரசுக்கும் சம்பந்தம் உள்ளதாகவே சொல்கிறீர்.அதில் 66பேர் உயிர் இழந்திருக்கிறார்கள் .அனாவசியமான அரசியலில் ஈடுபடவேண்டாம் . மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள் நீங்க மட்டும் புத்திசாலியா ?மீடியாவில் கண்டதை எல்லாம் விளம்பரம் கொடுத்து விட்டால் நீங்க யோக்கியனா மாறிவிடுவாயா ?
நீங்க கேட்ட அனைத்து கேள்வியும் உண்மை இதுக்கு தான் அந்த அம்மா வேண்டும் என நினைக்க தோணுது
நீங்கள்தான் 5 சீட்டுக்கு விலை போய் விட்டீர்களே. பேசுவதிற்கு என்ன தார்மீகம் உள்ளது.
கரூரில் அரசின் தவறுகளைச் மறைக்க திட்டம் போட்டு திருமா கூவுது. எனவே யாரும் நம்ப மாட்டார்கள்
அய்யப்பன் பற்றி ஆபாசமாக பேசியவர் மேல் தான் முதலில் வழக்கு போடப்பட வேண்டும்.