வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்பா அன்புத்தம்பியின் அருமை சாராகி விட்டார் ன்னு நெனைக்கிறேன்.
உங்களை போல விதாண்டவாதம் தந்தைசொல்லை கேட்காமை இல்லாமல் நல்ல திராவிட மாடல் ஆட்சி செய்கிறார்
இதே என்ன கேள்வி? அடித்த பணத் தை அயல்நாடுகளி பதுக்கு வது எப்படி, குடும்பத்துக்குள் குத்து சண்டை வராமல் பார்ப்பது எப்படி ஈடி ரைடிலிருந்து காத்து கொள்ள டில்லியைய்ய கால்பிடிப்பது எப்படி இவ்வளவு சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்கு
60 வழக்கு உள்ள ரௌடி யை உங்க தலைவன் பாத்துட்டுப்போறான், பாலியல் சல்சா கட்சில இருக்குற பலரு மேல கிரிமினல் கேசு இருக்கு, தமிழிசை நீ உருட்டு உருட்டு நல்ல உருட்டு, சங்கிபசங்களை தொரத்தினால் நாடு முன்னேறும்,
அப்பா கேமராக்கள் புடைசூழ வாக்கிங் செல்கிறார். ஊட்டிக்குச் சென்றால் டான்ஸ் ஆடுகிறார். சென்னையில் இருந்தால் தொட்டுப்பார், சீண்டிப்பார் என்றெல்லாம் முழங்குகிறார். இதுவே டெல்லி சென்றுவிட்டால் ஸீட்டின் நுனியில் பம்மிக்கொண்டு அப்படியே பவ்யமாக அமர்கிறார். டாடி ரொம்ப பிசி.
அப்பா பழமொழிகளை துண்டு சீட்டை பார்த்து தப்பு தப்பா பேசி பயிற்சி செய்கிறார் ..
மாதிரி அப்பா வீடியோ சூட் நடத்துவதில் பிசியாக இருக்கிறார்