வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இந்த பெயர்கள் எல்லாம் சில ஆண்டுகளிலேயே மறைந்து போகும். பொதுப் பனித்துறை டிசைன் செய்த அரசு கடடங்களுக்கு இவர் என்ன செய்தார்? எந்த ஆட்சி வந்தாலும் ஒரு சி எம் இருப்பார். புது புது கட்டிடங்கள் பொது பணி துறையில் தான் கட்டப்படும். சி எம் பங்கு எப்போதும் 000 தான். இதில் பெருமை எதற்கு?
கட்டி திறப்பு விழா முடிந்து 30 வது நாளில் இடிந்து விழுந்தால் அது ஸ்டாலின் மாடல் கட்டிடக்கலை என்று பெயர்.... இந்த கட்டிட கலையானது தமிழகத்தில்100 வெற்றி கண்டுள்ளது... இதன் தனி சிறப்பாகும்.
மனசுல பெரிய சேர சோழ, பாண்டிய மன்னர்களின் வாரிசு என்று நெனப்பு.
பகவான் இராமர் எந்த இன்ஜீனியரிங் கல்லூரி என்று வினவினார். கலைஞர்.. திராவிட கட்சிகள் கட்டின ஆஸ்பத்திரிகள் நாமக்கல் இராமலிங்கம் மாளிகை தடுப்பனைகள் பாலங்கள் பள்ளி கட்டிடங்கள் தண்ணீர் பூத்து பாதுகாப்பற்றவைகளாக உள்ளது ஊழலின் சின்னங்கள்..நகராட்சி அரசு ஏ கிரேட் காண்டிராக்ட் அனைவருமே திராவிட கட்சியை சேர்ந்தவர்களே... வெறும் வெற்று விளம்பரத்தில் 4 வருடம் ஆட்சி கட்டிலில் மணல் டாஸ்மாக் கொள்ளை அடித்தவர்கள் சுயதம்பட்டம் இன்னும் எத்தனை காலம், அதிமுக இதை விட மோசம்....புதிய பரிமாற்றங்களை காண திரு அண்ணாமலை போன்றவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்
பெரும்பாலான அரசுப் பள்ளிகளில்.போதுமான கழிப்பறை வசதியில்லை. எனவே இதே கட்டிடக்கலை பாணியில் அவற்றைக் கட்டி குடும்ப உறுப்பினர்கள் படத்தை அல்லது பெயரை வைத்து கொள்ளவும்.
அப்படியென்றால் கொள்ளைக்கலைக்கும் அதே பெயர் தானா?
அரசு பள்ளிகள் முறையான கட்டிடங்கள் இல்லை.அதை கட்ட தடுப்பதில்லை.4 வருட ஆட்சி ஒன்றும் நடக்கவில்லை.சிறுமிகள் கற்பழிப்பு, முதியோர் கொலைகள், கஞ்சா போன்ற போதனைகள் சரளமாக கிடைக்கிறது.இவரின் ஆட்சியின் சிறப்புகள் இது தான்..
அப்படின்னா கொளத்தூர் உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் சிகிச்சை எடுத்திருக்கலாமே...
இவர் கட்டிய, இவரின் பெயரை வைத்த "உயர் சிறப்பு மருத்துவமனையில்" இவர் சென்று சிகிச்சை பெற்றிருந்தால் இந்த கட்டிடங்களுக்கு மிகுந்த சிறப்பை சேர்த்திருக்கலாமே thamizh நாட்டின் இந்திய வரலாற்றில் ....
நீ உருட்டு மணியா?? குஜராத்ல பாலம் விழுந்ததுக்கம் ராஜஸதன்ல ஸ்கூல் இடிஞ்சு விழுந்தாலும் கழகம்தான் காரணம்னு??
சொம்பு மூர்க்க,,,அதில் என்ன சந்தேகம்....திருட்டு திராவிடம் இருக்கும் இடம் விளங்காது