வாசகர்கள் கருத்துகள் ( 16 )
இத்தனை ஒட்டைகளுடன் அதான் loophole களுடன் ஒரு குண்டர் சட்டம்.
பாவம் அந்த குண்டர்கள் ஆறு மாசம் ஜெயிலில் களி தின்னு இளைச்சுப் போயிட்டாங்க. எனவே அவர்கள் குண்டர்கள் அல்ல என்ற அடிப்படையில் ரத்து செய்யப் படுகிறது. வெளியே வந்து திரும்ப கொழுத்து கள்ளசாராயம் வித்து குண்டர்களாயிடுவாங்க. அப்போ பிடிச்சிக்கலாம்.
இன்னமும் ஆவணங்கள் ஒப்படைக்கப்படவில்லையா அருமை
மத்திய மாநில அரசு ஊழியர்கள் தங்களை ஆளுநர் குடியரசுத் தலைவர்களை போல நினைத்துக் கொண்டு தங்கள் மீது நடவடிக்கை எடுக்க யாரும் துணிய மாட்டார்கள் என துணிவுடன் குற்றங்கள் பல செய்கின்றனர்.இந்திய அரசமைப்பு உறுப்பு 366 ஐ யாரும் கருத்தில் கொள்ளாததால் இந்நிலை.
இது நமது.முதல்வருக்கு அழகல்ல
இவர்கள் மேல் உள்ள குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது சரியே ...அதே போல் நீதிமன்றம் சரியான கேள்வியை காவல்துறை நோக்கி கேட்டு உள்ளது ..தவறு எய்த காவல்துறையினர் மீது இது வரை நடவடிக்கையின் எடுக்கவில்லை என்று கேட்டு உள்ளனர் ...அதற்க்கு அரசிடம் பதில் இல்லை ....மொத்தத்தில் நிர்வாகம் பல முனைகளிலும் செயலற்று உள்ளது ....
கோர்ட் ஏன் காவல் துறை மீது தண்டனை அறிவிக்க வில்லை
" நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன் , நீ அழுகர மாதிரி அழு . நீ எந்த வழக்கில் கைது செய்யப்பட்டாலும் உடனே ஜாமீன் கொடுப்பேன் . ஏனென்றால் நான் உன் உடன் பிறப்பு "
நடப்பது விடியல் அரசு. கள்ளசாராய அரசு, சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது எல்லாம் திமுகவினர் தான். மதுவிலக்கு துறையும் திமுகவிடம் உள்ளது கட்சி மேலிடம் வரைக்கும் கமிஷன் போய்விடும். பிறகு எப்படி கேஸ் நடத்த முடியும். ஒரு குற்றமும் நடக்கவில்லை. திடீர் விஷ வாயு தாக்கி செத்தார்கள். அரசு 10 லட்சம் ரூபாய் கொடுத்து விட்டது என்று கேஸ் மூடப்படும். மானம் கெட்ட திமுக ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்கும்
எவ்வளவு நீதிமன்றம் குட்டினாலும் சூடு சுரணை வெட்கம் இல்லாத திராவிட மாடல் ஆட்சி. கொள்ளை அடிப்பதில் உள்ள திறமை கள்ள சாராயத்தில் இல்லை.
குண்டர் சட்டம் ரத்து, போலீசும் கோர்ட்டும் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறது, அது சரி அண்ணா யுனிவர்சிட்டி பாலாத்கார குற்றவாளியும் குண்டர் சட்டத்தில் தான் அடைக்கப் பட்டுள்ளான் ....
சி பி ஐ உள்ளே வரணும் என்று கேட்பவர்களின் வாயை அடைக்க ஞானம் குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ளான்... மாடலா கொக்கா ....