வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அதிகாரிகள்னா என்ன வேலை? மாசம் பூரா லஞ்சம் வாங்கணும் மாச கடைசில சம்பளம் வாங்கணும் இதை நான் சொன்னா எடுத்துக்க மாட்டாங்க நான் நிரூபிக்கணும் என் வாழ்க்கை வேலை வெட்டி குடும்பத்தை போட்டுட்டு நிரூபிக்கறதுக்காக அலையனும் இவங்க ஒக்காந்துகிட்டு சம்பளம் வாங்கிட்டு 100 வருஷம் கழிச்சு தீர்ப்பு சொல்லுவாங்க
தமிழகத்தில் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் கோடிக் கணக்கான கொள்ளைப் பணம்தான்,ஓட்டுக்கு நோட்டு, குவார்ட்டர், கோழி பிரியாணி இவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு, 'குறை எதுவும் கூறாத அளவில் நடைபெறுகிறது.
ஐயா நீதியரசரே, ஏன் இவ்வளவு நாட்கள் தென் மாவட்டங்களிலிருந்து கனிமவள வெட்டி அள்ளி கொண்டிருந்தார்களே அப்போதே தானாக முன்வந்து விசாரித்திருந்தால் இலட்சக்கணக்கான டன் கனிமவளத்தை காப்பாற்றியிருக்கலாமே? கண்டிப்பாக இந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஹி ஹி
குவாரி மோசடியில் கள அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை , மற்றும் உள்ளூர் ஆளும்கட்சி அரசியல் பிரமுகர்கள் ...பங்கு இருக்கும். குவாரி இருப்பிடம் தமிழகம் என்றாலும் தேசிய சொத்து. தமிழக லஞ்ச ஒழிப்பு துறையை விட சிபிஐ விசாரணை தான் சரி. விதி மீறலை முதலில் நிர்வாக துறை தான் விசாரிக்க முடியும். நேரடியாக போலீஸ் விசாரிக்க முடியாது. ?
நாட்டில் எந்த இடத்தில என்ன மாதிரி தவறுகள் நடக்கின்றன அரசின் உயர் அதிகாரிகளைவிட அமைச்சர்கள் அறிவார்கள். அரசு என்றால் மக்கள் அரசு என்பது தவறு. உண்மையில் யார் என்றால் ஆளும்கட்சியின் வட்டம் மாவட்டம் தலைகள் தான். இவர்கள் மீறி எதுவும் நடக்காது. அரசு அதிகாரிகள் ஊழல் பேர்வழிகள் என்று தப்பாக ஊடகங்கள் பாப்பிவிட்டனர். அதிகாரிகள் தங்கள் நலங்கள் குறித்து வட்டம் மாவட்டத்தைத்தான் அணுகுகிறார்கள். பல ஊடகங்கள் இவர்களுக்கு ஒத்து ஊதுபவர்கள்தான்.
ஒரு வீட்டில் கொள்ளை அடிக்கப்படுவது ஒரு தனிப்பட்ட மனிதனின் செயலாக இருக்கலாம் ஆனால் ஒரு நாட்டில் பகிரங்கமாக கனிம வளங்களை லாரி லாரி ஆக கொள்ளையடித்து செல்லுவது ஒரு தனிப்பட்ட மனிதனின் செயல் அல்ல அதன் பின்னால் இருக்கும் அரசியல் பின்னால் இருக்கும் அரசியல் வர்க்கம் தண்டிக்கப்பட வேண்டும்