வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எத்தனையையோ திமுக பார்த்து இருக்கும் என என் மனதில் ஓடுகிறது என்று முதல்வர் நினைக்கிறார்...
கைது, காவல் நீட்டிப்பு, ஜாமீன், மக்கள் மறப்பு . அம்புடுதேன்.
எந்த நாடும் எந்த மாநிலமும் தன்னிலை கொண்டவயல்ல அதே போன்று அரசின் ஒவ்வொரு துறையும் ஒன்றிய அரசிலும் தனுக்குத்தான் உச்ச அதிகாரம் இருக்கு என்று செயல் படுவது அதிகார தூஷ்பரையோகமக்கும். ஈ டீ தனது செயலை சுய பரிசோதனை செய்யவேண்டும் அரசியல் பழிவாங்குவதற்கு துணை போகக்கூடாது
They are scientific thiefs and experts in escaping any kind of cases.
திமுக எத்தனையோ சோதனைகள் வழக்குகளை எதிர்கொண்டு வெற்றி பெற்ற இயக்கம். இந்த அமலாக்கத்துறை சோதனை எல்லாம் எளிதாக வெற்றி பெறும்.
We can trace terrorist in Pakistan but not people like ashok kumar and visakan.
கட்டிங் மற்றும் கமிஷன் பங்கு இல்லாமல் எந்த கொள்ளையும் தமிழ்நாட்டில் செய்ய முடியாது. எல்லாம் கண் துடைப்பு வேலை. மக்கள் மாக்களாக இருக்கும் வரை இது போன்ற கொள்ளை nadakkum
திமுகவை சேர்ந்த வக்கீல் வில்சன் போன்ற சுப்ரீம் கோர்ட் வக்கீல்களுக்கு தான் கொண்டாட்டமென்றால் கொண்டாட்டம் கோடி கோடியாக வாங்கி குவிப்பார்கள்.... கொள்ளையடித்த பணம்தானே அவர்களும் கொடுப்பார்கள் இவர்களும் கேட்பார்கள்... ஜிங் ஜக் ஜிங் ஜக்
டெல்லி போல் தான் கதை செல்கிறது... அடுத்து கைது ஆவாது முக்கிய புள்ளி போல் தான் தெரிகிறது...இவர்களே உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அமலாக்க துறைக்கு பாதையை திறந்து விட்டார்கள்..இதை மறைக்க மாநில சுயாட்சி என்று எதிர்கட்சிகள் முதல்வருக்கு கடிதம் எழுதினால் எடுபடாது.....பினராயி விஜயன் கூட உதவிக்கு வர மாட்டார்.....நீட் எதிர்ப்பு விசயத்தில் கட அவர் எஸ்கேப்.....யார் அந்த சார்...கூட தெரிய வரும் முடிவில்
ஏப்பா எந்த பிரச்சனை ஆனாலும் தி முக வின் அரசு இருக்கிறது ஐம்பது வருடத்திற்க்கு மேலாக ஆளும் அரசு அவர்களுக்கு தெரியாத விஷயம் ஒன்றும் இல்லை எல்லாம் தெரியும் தி மூ க கழகத்திற்க்கு