வாசகர்கள் கருத்துகள் ( 13 )
எதுக்கு தம்பி இதெல்லாம், இதைவைத்தே அடுத்தபடம் எடுத்து கோடிகளில் சம்பளம் வாங்கி, டிக்கெட்டும் பிளாக்கில் வித்து கல்லாவை நிரப்பவேண்டியது தானே, அதை விடுத்து வெள்ளையும், கருப்பும் என்று மேடைபோட்டு கூச்சல்.
வெள்ளை அறிக்கைண்ணா வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டிருக்கும் ஒண்ணுமே எழுதாம ஜனநாயகம் பட வசனம்னு நெனச்சிட்டியோ
விஜய் இன்னும் தீவிர அரசியலில் இறங்கவில்லை. ஊர் ஊராக செல்லவில்லை. குறைந்த பட்சம் மாவட்டத்துக்கு ஒரு பொதுக்கூட்டம் போடவில்லை. தொண்டர்களை சந்திக்கவில்லை. பூத் கமிட்டி முழுவதும் அமைக்கவில்லை. வட்டம், மாவட்டம் தோறும் நிர்வாக ரீதியாக தலைவர்களை நியமிக்கவில்லை. முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று எதுவும் நடக்கவில்லை. தனியாக எந்த பத்திரிகைக்கும் பேட்டி தரவில்லை. கூட்டணி பற்றி எதுவும் தற்போது பேசவில்லை. களநிலவர சர்வே எடுப்பவர்கள் அவருக்கு பத்து சதவீதம், பதினைந்து சதவீதம் வோட்டு வங்கி உள்ளது என்று தெளிவாக மக்களை குழப்பி விடுகிறார்கள். இதைவைத்து ஆட்சி எது அமைந்தாலும் அவர்தான் வருங்கால முதல்வர் என்று அவரது தொண்டர்களால் மட்டுமே சொல்லப்படுகிறது. நிஜ உலகம் தெரியாமல் களநிலவரம் எதுவும் புரியாமல் கமலை நம்பி ஏமாந்த கூட்டம் போல இவரையும் நம்பி இளைஞர் கூட்டம் தனது சக்தியை வீணடித்து தங்களது எதிர்காலத்தை பாழடித்துகொண்டிருக்கிறது. எனவே திமுக போன்ற பெரிய கட்சி இவரை ஒரு பொருட்டாய் மதிக்காது. இவருக்கெல்லாம் பதில் சொல்லாது.
என்ன செய்ய, சங்கிகள் கொடுத்த பைபிளை வாசிக்கணும்.
ஜனநாயகனே ஏன் இவ்வளவு தாமதம் எழுதிக் கொடுப்பவர் தூங்கிவிட்டாரா
வெள்ளை அறிக்கை, அதனுடன் படிக்க ஒரு ஆளையும் கேட்பான் இந்த அறிவிளி
உடனடியாக வெள்ளை அறிக்கை வரவில்லையெண்றால் ..உங்களது சுறா படத்தை ஒருமுறையாவது பார்க்கவேண்டும் என்று போராட்டம் நடத்துங்கள், உயிருக்கு பயந்துகொண்டு வெள்ளை அறிக்கை வெளியிடுவார்கள் ..உயிர் பயம் தமிழ் நாட்டிற்கே இருக்கிறது. இதற்கும் அசைந்து கொடுக்கவில்லை யென்றால்.. பைரவா, லியோ, வாரிசு, புலி, வேட்டைக்காரன் போன்ற ஏவுகணைகளை செலுத்துங்கள்.. அதிலும் தப்பித்தால்.. இருக்கவே இருக்கிறது குருவி..குருவி என்ற பாலஸ்ட்டிக் மிசைலுக்கு உலகமே நடுங்குமே ...ஈரான் போன்ற நாடுகள் குருவி சீடி வைத்து உலகத்தையோ மிரட்டுகின்றன ... இஸ்ரேலை நடுங்கவைக்கும் ஷாஜகான் சீடி " உங்களிடம் இருக்கிறதே ...
வெள்ளை அறிக்கை வெள்ளை தாளில் அவர்கள் வெளியிடுவார்கள்.. தொட்டு கொள்ள சிக்கனோடு போ.... சோசப்பு..... கிடைக்க வாய்ப்புள்ளது.
எழுதி குடுக்கறவன் காய்ச்சல்ல படுத்து இப்பத்தான் டூயட்டியில் ஜாயின் பண்ணிருக்கான் போல.
நல்ல கேள்வி! இவரெல்லாம் நாட்டில் முதலமைச்சர் ஆக வேண்டும்! நடந்தாலும் நடக்கும்! மக்கள் எப்போதும் அரைவேக்காடுகளையே தலைவராக்க விரும்புகிறார்கள்!
RS-28 Sarmat Satan II,LGM-35 சென்டினல், Trident II D5, ,Agni-V போன்ற பலாஸ்டிக் ஏவுகணைகளை விட சக்திவாய்ந்த ..சுறா எந்த அவரது படத்தின் சிடியை வைத்திருக்கிறர் விஜய் ..அது கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து துல்லியமாக இலக்கை தாக்கி பேரழிவு ஏற்படுத்த கூடியது ... ஜாக்கிரதை
இப்போதுதான் தூங்கி எழுந்து முழிப்பு வந்த பிறகு அறிக்கையாம் .....தொட்ட பேட்டா ரோட்டு மேலே மூட்டை பரோட்டா என்று பாட்டு பாடி நாட்டில் சமூக நீதியை வளர்த்தவரு ...
ஏன் இன்னும் ஒரு பத்து நாள் கழித்து கேட்டிருக்கலாமே இவனெல்லாம் அரசியலுக்கு வரலைன்னு எவன் அழுதான்.