வாசகர்கள் கருத்துகள் ( 33 )
அதெல்லாம் சரி முதலில் நீங்க ஒரு கவுன்சிலர் ஆக பாருங்க.
அவருடைய பதிவுக்கு பதில் சொல்ல முடிந்தால் பதில் சொல்லவும். பதில் சொல்ல தெரியவில்லை என்றால் கவுன்சிலர் ஆகு தாசில்தார் ஆகு என்றெல்லாம் சொல்லக்கூடாதுங்க. ஏன் இந்த முட்டு.
இதில் காமெடி எனன்னா திராவிடியா மாடல் சொல்லிச்சு ரோட தோண்டி எடுத்து புது ரோடு போடுவோம்னு. என்னா நிறைய வீடு கோயில் எல்லாம் பள்ளத்தில் உள்ளது. இப்போ என்ன நடந்தது ரோடு தோண்டி எடுத்தானுங்க ஆனா மூடாம விட்டனுங்க
இன்றைக்கு அட்டெண்டஸ் போட்டாச்சு, இனிமேல் போய் படுத்துத் தூங்கலாம்!
இன்றைக்கு வேணுவிற்கு இருநூறு வந்தாச்சு...
அண்ணாமலை யாரை சொல்கிறீர்கள் ?
அறிவிலிகள் உமக்கு புரியாது தசரதரே
தமிழக விடியலுக்கு அண்ணாமலையால் மட்டுமே முடியும். வருங்காலம் அண்ணாமலைக்கே.
தமிழக மக்களின் சகிப்பு தன்மைக்கு நோபல் பரிசு கொடுக்கலாம்.
அப்ப இந்திய மக்கள் 12 வருசமா சகிப்புதன்மையோட இருந்ததுக்கு எத்தன நோபல்பரிச கொடுத்தாங்க?
பகவலனுக்கு மூளை முற்றிழும் கோணல் என்பது நிரூபணம் ஆயிட்டு
காங்கிரஸ் ஆட்சியில் மக்கள் எவ்வளவு சகிப்புத்தன்மை எப்படி இருந்தார்கள் தெரியுமா.
"சாலைகள் அமைத்தோம் என்று கணக்கு காட்டியிருக்கும் ரூ.78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்." இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், துபாய், என பன்னாட்டு முதலீடுகள் சாலை மேம்பாட்டு திட்டத்தில் "சாலை வழியாக" சென்று கொண்டுவரப்பட்டு, திராவிட சாலைகள் மின்னொளியில் பிரகாசிப்பது தெரியவில்லையா?
வெளிநாடுகளில் எப்போது மழைகாலமோ அப்போது வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளுங்கள். அங்கு மழைநீர் வடிகால் எப்படி வேலை செய்கிறது என தெரிந்து கொள்ளுங்கள். இந்தியாவும், ஆப்பிரிக்கா கண்டமும் தான் உலகிலேயே வெப்ப மண்டலம். இங்கு மழை குறைவு தான். இதற்கே இப்படி.
போனமாசம் மோடி குஐராத்துக்கு போனப்ப குன்டும் குழியுமா இருந்த சாலைல மழை நீர் தேங்கி இருந்த ரோட்ல போனத பாஐகா காரனுங்க மறந்துட்டீங்களா ? இந்தியாவில இருக்குற எல்லா மாநிலத்திலும் தலைநகரத்தில் மழை வந்தா ஒரு நாளைக்கு சிரம மாதான் இருக்கும், குடிஇருப்புகள் அதிகமா இருப்பது்காரனம்்
இலவச பூதம் எல்லாவற்றையும் விழுங்கி கொண்டிருக்கிறது.
"கடந்த ஐந்து ஆண்டுகளில், சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என, ரூ.78,000 கோடி செலவிட்டுள்ளதாக, நிதிநிலை அறிக்கையில் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் பல கிராமங்களில், இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை." ஆனால், போகும் இடம் எல்லாம் மக்கள் "அப்பா, அப்பா" என்று அன்போடு அழைத்து திராவிட சாலைகளை மெச்சுகிறார்கள். காணும் இடம் எல்லாம் மக்கள் சாலையில் நிற்காமல் சகதியிலா நிற்கிறார்கள்?