வாசகர்கள் கருத்துகள் ( 49 )
திமுக அரசிற்கு முட்டு குடுக்கும் நண்பர்களே.. சந்தோசமாக உள்ளது உங்களை எண்ணி.. நாளை உங்கள் பொண்டாட்டி அப்புறம் உங்கள் வீட்டு சிறு குழந்தைகளுக்கும் இது போல் நடக்கும்.. அப்பொழுதும் இதே போல் மூச்சு முட்ட முட்டு கொடுங்கள்.. வெக்கம் மானம் மறந்த கொத்தடிமைகள்.. நிச்சயம் அப்பொழுதும் இது போல் தான் முட்டு கொடிப்பிர்கள் ..சந்தேகம் இல்லை ..
அண்ணாமலை மொதல்ல அமித் ஷா கிட்ட அனுமதி வாங்கிட்டியா.. அந்தாளு புற வாசல் வழியா காசு வாங்கிறான் போல தெரியுதுயா நீ மெண்டல் மாதிரி கூவிக்கிட்டே இரு. உன்னால அது மட்டும் தான் முடியும்... நீ எடுத்து குடுக்குற விஷயத்தை வெச்சு அவன் காசுபாக்குறான் போல தெரியுது ...எல்லாம் நம்ம கனி அக்காவோட லீலை ...நீ என்ன முக்கினாலும் ஒன்னும் நடக்காது ...
கிட்டத்தட்ட ஒரு மாதம் உருண்டோடிய நிலையில் வழக்கு லாஜிக் எண்டு நோக்கி செல்லாமல் வேறு எந்த பக்கமோ ஓடிக்கிட்டு இருக்குன்னு அவர் சொன்னது நூத்துக்கு நூறு உண்மை .....சிறப்பு விசாரணை குழுவை சில தினங்களுக்கு முன்பு நீதி மன்றம் கூட பத்திரிக்கையாளர்களை விசாரித்த வழக்கில் அறிவுறுத்தி உள்ளது .....தமிழக அரசு இதை எதையோ மிக தெளிவாக மறைக்கிறது என்பது மட்டும் உறுதி ...
WHAT ABOUT DMK FILE 1 FILE 2 AND ALL JUST LIKE THAT THIS TOO FROM YOU HAND OVER YOUR POST TO OUR SISTER VANATHI SISTER THAT IS GOOD FOR BJP IN TAMIL NADU SIR
எல்லாம் சரிதான். ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எதற்கும் இல்லை. மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். இரண்டு அமைச்சர்கள் உள்ளே போயிருந்தால் மக்கள் நம்புவார்கள். மத்திய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவனோட தொலைபேசி அழைப்புகள் பட்டியலை தோண்டினால் தெரியும் இவனோட வண்டவாளம் ...
ஆஸ்திரேலியாவில் கள்ள குடியேறிகள் அதிகம்..
I wish Governor's rule in TN, imprison all decoits/lofers etc., implement 356 article as there is no safety for women of all ages... Conduct election in 2026... This will drastically bring down crimes in TN . One year would be at least a breathing time for voters to decide on the proper leader and enjoy freedom for at least a year from these DMK pressititues/media/hooligan politicians
Article 356 வேண்டும்... தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு முற்றிலும் இல்லை... கேடுகெட்ட ஆட்சி..இந்தியாவின் மொத்த "நிதியும்" திமுகவின் கருணா"நிதி" குடும்பம் அராஜகம், அட்டூழியம் மிக்க குடும்பம்...
பெண்கள் வாழ தகுதியில்லாத மாநிலமாக மாற்றிவருகின்றனர் திருடர் மூர்க்க கழகத்தினர்
மத்திய அரசு இந்த கேஸை எடுத்து நடத்துவது தான் நீதிக்கு ஒரே வழி.