வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அந்த காலத்திலேயே ஒரு கருத்து இருந்தது ஒரு விஷயத்தை அடக்க ஒன்று ஒரு கமிட்டியை போடு... இது வரை நம் நாட்டில் எந்த கமிட்டி ஒழுங்காக விசாரணை செய்துள்ளது? கோத்ரா ரயில் எரிப்புக்கு லாலு அமைத்த பானெர்ஜீ தாக்கல் செய்த அறிக்கை உள்ளிருந்தவர்கள் தங்களுக்கு தாங்களே தீயிட்டு கொளுத்திக் கொண்டார்கள் என்று... போபர்ஸ் விசாரணை கமிட்டி அளித்த அறிக்கை முதல் எழுத்து R என்ற ஆரம்பிக்கும் ஒருவர் குற்றவாளியாக குற்றம்சாட்டப்பட்டுள்ளார் ஆனால் அவர் இறந்துவிட்டதால் அவர் பெயரை இதிலிருந்து நீக்கிவிட்டோம். எதற்காக நமது நீதித்துறை இவ்வளவு கேவலமாக ஒரு வேலையை செய்கிறது... மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் நீதித்துறை எப்பொழுது மக்களுக்கு வேலை செய்யுமோ அரசியல் வியாதிகளுக்கு வேலை செய்தது போதும் ஆபிசர் எங்களுக்கும் வேலை செய்யுங்கள்.
ராமஜெயம் கொலை நடந்து சுமார் 13 வருடங்கள் முடிந்து விட்டது. கொலையுண்டவர் ஆளும்கட்சியின் முக்கிய அமைச்சரின் சகோதரர். அவரை கொலை செய்தவரை இன்று வரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதற்கான காரணம் ஏன் என்று தெரியவில்லை. அப்படியிருக்க இந்த வழக்கிலும் அப்படியே.
இனி அந்த சார் யார் என்பதை வெளியிட அண்ணாமலைக்கு தடையில்லை.
அப்போ முழுப்பூசணிக்காய சோத்துல மறைக்க பாக்கறானுங்க. இதிலேந்து தெளிவா தெரியுது அந்த "சார்" சாதாரண அமைச்சர் இல்ல. அதுக்கும் மேல. சூப்பர்னு வச்சுக்குவோமே. மத்திய அரசு சவுக்க எடுக்கலேன்னா எல்லாரும் தப்பிச்சிருவானுங்க.
ஒருவேளை அப்படி நடந்தால் டமீலக மக்களை திசை திருப்ப அரசியல் ஆயுதமாக "" நீ ஒன்றிய அரசு, நான் ஒன்றாத அரசு, நீ இந்திகாரன், நான் தமிழன், நீ இந்தி நாட்டுக்காரன், நான் தமிழ்நாட்டு காரன், இந்தி எதிர்ப்பு, இந்தி தெரியாது போடா.."" போன்ற எண்ணற்ற பிரிவினை அரசியல் ரெடி ஸ்டாக்..
யார் அந்த சார் ? யார் அந்த சூப்பர் முதல்வர்
இந்தத் திருட்டு தெலுங்கு பாலிடால் சூப்பர் முதல்வரே அந்தச் சார்சாறு
மலமுன்னும் காவல்துறை எதைதின்னுதோ நீதித்துறை ????
புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா?? அதுபோல யார் அந்த சார்?
அந்த சார் .. ""போலி சார்"" னு கண்டுபிடிச்சுட்டாங்களாம்..
இந்த வழக்கின் முடிவு-அண்ணாமலை அவர்களின் கையில்தான் உள்ளது. அவரிடம் உள்ள ஆதாரங்களை சிபிஐ வசம் ஒப்படைத்து நீதியை வாழ வைக்க அவர் தனது கடமையை கண்டிப்பாக செய்வார் என்று நம்புகிறோம்.
எந்த மந்திரி எந்த சார்? தினமும் விடியா ஆட்சியில் பல பாலியல் குற்றங்கள்
களவாணிங்களுக்கு சொல்லியா தரவேண்டும்? இவனுக்கு மாவுக் கட்டு போட்டதே இவனையும், சாரையும் காப்பாற்றதான். இப்போ புதுசா கதை. இவன் கிட்டேயும், போலீஸ் கிட்டேயும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தணும்.