வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கொடியேற்றும் உரிமையை மீட்டு எடுத்த கட்டுமரம், தன் கட்சிக்கு எவருக்கும் அதை விட்டு கொடுக்க வில்லை...எல்லாமே தானும் தன் குடும்பமும்...வழக்கம் போல பரம்பரை பரம்பரையாக போஸ்டர் ஓட்ட தான் உடன் பிறப்புகள் லாயக்கு போல
அப்படியென்றால் மதம் மாறியதால் தேசிய கொடியை ஏற்ற மறுத்த அரசு பள்ளி பெண் தலைமை ஆசிரியரை ஏன் இந்த அரசு இன்னும் பதவிநீக்கம் செய்யவில்லை?
என்ன இது. தமிழனையும் தமிழையும் காத்த தீம்க்கா கொடியை ஏற்றி மரியாதை செய்வதை விட்டுவிட்டு தேசியக்கொடியையெல்லாம் ஏற்றிக்கொண்டு...
தமிழகத்தில் பல ஆயிரம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகலில் தலைமை ஆசிரியர்களே இல்லை
நாட்டின் நலன் காக்கும் ஆர் எஸ் எஸ் சார்பில் கொடியேற்ற அனுமதிக்க வேண்டும்.