வாசகர்கள் கருத்துகள் ( 65 )
200 ரூபாய்க்கு எப்படி அப்ளை செய்வது. அதை முதலில் சொல்லவும்.
அப்படி என்றால் கோழைகளா? யாரும் போராடவில்லை என்றால்?
மணல் கொள்ளைககு ஆதரவாக போராட்டம். டாஸ்மாக் கம்பெனிககு ஆதரவாக போராட்டம். போதைக்கு ஆதரவாக போராட்டம். லஞ்சத்திற்கு ஆதரவாக போராட்டம். இந்துக்களுக்கு எதிரான போராட்டம். இன்னும் எததனையோ போராட்டம். கூட்டணி கட்சிகளோடு போரட்டம். குடும்பத்து உள்ளேயே போரட்டம். கட்சி உள்ளேயே பெரிசுங்களோடு போரட்டம். முடியல அடிடா நோட்டீஸ்.
அது இறையறியும் ஏதிர்த்து ல்லை உங்க கும்பலின் ஏத்திச்சி அதிகாரத்தை ஏதிர்த்து தான் தமிழ் நாடு ஓடும் என்று சொல்ல்கிறார்
தமிழகம் என்றாலும் தமிழர்கள் என்றாலும் அந்த திமுகவின் தலைமை குடும்பம் மட்டுமே மற்ற எல்லோரும் வந்தேறிகள் மற்றும் அகதிகள் ஆவார்கள் இதுதான் விடியல் சட்டம்
தைரியம் இல்லையா.
நல்ல சட்டங்களை நடைமுறைப்படுத்த கவர்னருடன் போராட்டம் மாநில நிதியை பெற மத்திய அரசிடம் போராட்டம் எல்லாவற்றிலும் குறை காணும் எதிர்க்கட்சிகளுடன் போராட்டம்
லஞ்ச லாவண்யங்களில் ஈடுபட நீதிமன்றங்களுடன் போராட்டம்...
அப்படி பார்த்த மக்கள் தான் திருட்டு திமுக வுடன் போராடி கொண்டிருக்கிறார்கள் ... திமுக சுருட்டும் வரி பணத்தை காப்பாற்ற மக்கள் போராடி கொண்டிருக்கிறார்கள் .... போதைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறார்கள் ... ஹிந்துக்கள் திருட்டு திமுகவிற்கு எதிராக போராடி கொண்டிருக்கிறார்கள் ...
கோபுரத்தை பொம்மைகள் தாங்கிப் பிடிக்கின்றன.
உங்களை போன்ற மதவாத சனாதன சமூக விரோதிகளுடன்.
அப்போ மதத்தின் பெயரில் கட்சி நடத்தும் ஜவாஹிருகுல்லா, நவாஸ் கழனி, இனிகோ மட்டும் மதவாதிகளில்லையல்லவா? தி.மு.க கூட்டணி ஆட்களாயிற்றே
CAA போராட்டம் நடந்த போது இந்திய இஸ்லாமியர்கள் பாகிஸ்தானுக்கு துரத்தி இந்த சட்டம் என்று திமுக உள்பட பல கட்சிகள் குரைத்தன. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை 30 கோடி இஸ்லாமியர்களில் ஒருவர் கூட பாகிஸ்தான் போகவில்லை. திருட்டு பங்களாதேஷ்கள் சுமார் 2 கோடி பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.