வாசகர்கள் கருத்துகள் ( 8 )
எடுத்தேன் கவிழ்தேன் என்று விட்டுவிட முடியும். சாமதான பேத தண்டத்தை பயன்படுத்தி அவர்களை வழிக்கு கொண்டு வரவேண்டாமா? உங்களுக்கென்ன ஆசிய சொல்லிவிடுவிர்கள். கஷ்டபடபொவது நாங்களன்றோ.
500 வருஷத்து கேசெல்லாம் தீர்ப்பு சொன்னதை விடவா?
எந்த ஒரு செயலுக்கும் காலக்கெடு இல்லாவிட்டால் அது நீதி விசாரணை மன்றமாக இருந்தாலும் இப்படித்தான் யுவர் ஆனர். உங்களைப்போன்ற நேர்மையான நீதிபதிகளால் இப்படி கேட்கத்தான் முடியும். உத்திரவு போட்டாலும் செயல்படுத்துபவர்கள் யார் கையில்... உதாரணம் ... சிறைகளுக்குள்ளேயே கொண்டாட்டங்கள்... போதைப்பொருட்கள் ... அனைத்து வகையான வசதிகள்... அதுவும் VIP குற்றவாளிகளுக்கு மட்டும் அரசு செலவில் டிவி, ஏசி போன்ற வசதிகள்... யார் அப்பன் வீட்டு பணம்? இதை சரிசெய்வது யார் ?....யார் கடமை...
19 மாதம் ஒன்றுமே இல்லை. வழக்குகள் 20 ஆண்டுகள் நடக்கும்போது யார் கேட்பது. நீதிபதிகள் இரக்கமே இல்லாதவர்கள். அரசியல் சார்ந்த வழக்குகள் மட்டுமே நடை பெறுகிறது. மற்ற வழக்குகள் கோவிந்தா.
என்ன இருந்தாலும் நாங்க ஹி ..ஹி. ஹி எசமான் .ஹி ஹி. ஹி .
வழக்கில் எதிரியுடன் பேரம் பேச / படிய அம்புட்டு காலமாச்சு எசமான் ........
ஊழல் இல்லாத ஆட்சி அமைக்க மக்கள் விரும்புகிறார்கள் எனவே ஊழல் வழக்குகளில் உடனே விசாரணை நடைபெற வேண்டும் நீதியரசர் பாஜகாவிற்கு பிரச்சாரம் செய்யலாமா?
இப்படியே மேலிட அனுமதி வாங்க, வழக்குப்பதிய, அதன் பிறகு 20 வெங்கடேஷ்கள்்தா வாங்க என்று இழுத்தடித்து அடுத்து, அதிமுக வந்தால் கேஸ்களை இழுத்து மூடி விடலாம் என்ற தந்திரம்தான் சாமானிய குடிமகனின் கேஸ், ஒரு கிராம அதிகாரி வெறும் 2000 லஞ்சம் வாங்கிய கேசையெல்லாம் படு சுறுசுறுப்பாக முடித்து கணக்கு காட்டிவிட்டு, ‘பெரிய இடத்து’ விவகாரங்களை ஆறப்போடவும் நல்ல காசு பார்க்கலாம் என்று தானே ஒத்தகைய ஊழல் வழக்குகள் நடைபெறுகின்றன ஆயிரம் ஆனந்த் வெங்கடேஷ்கள் வந்தாலும் ஒரு சிறு கல்லைக்கூட அசைக்க முடியாது