வாசகர்கள் கருத்துகள் ( 15 )
திமுக தேர்தல் நாடகத்தை தொடங்கிவிட்டது. இப்படி செய்தால் அனுதாப ஓட்டு கிடைக்கும் வெற்றி பெறலாம் மீண்டும் கொள்ளை அடிக்கலாம் என்று திமுக செய்த சதி வேலை தான் இது
தேர்தல் வரப்போகிறது அல்லவா? நாடகங்கள் நடக்கும்
நன்றாக சோதனை செய்யுங்கள். அநேகமாக அது தயிர் தடையாக இருக்கும்.
உண்மையை சொன்னால்?
குடமுருட்டி குண்டுக்கே பயப்படாத அஞ்சாத சிங்கம். இதுக்கெல்லாமா பயப்படும். நெவர்.
காரியத்தை சரியாக முடிக்காததால் அவரை மன நோயாளி என்று முடிவெடுத்திருப்பார்கள் போலீசார்.
கீழ்ப்பாக்கத்தில் சேர்த்து மருத்துவர் சான்றிதழும் பெற்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க சொல்லித்தரும் அரசாங்கத்தார் கில்லாடிகள்தான் .
எந்த குற்றமானாலும், மனநிலை பாதிக்கப்பட்டவன் என்று முத்திரை குத்திவிட்டால், வழக்கை மூடுவது சுலபம் என்பது போலீசுக்கு தெரியும்.
2018 க்கு முன்னாடி வரைக்கும் நல்லா இருந்தானா? கேட்டுச் சொல்லுங்க ....
வெறுக்குறவனெல்லாம் mentally challenged ஆக காட்ட இப்படியொரு திட்டம் ????
மேலும் செய்திகள்
இலங்கை முகாமில் ஆய்வு
11-May-2025