வாசகர்கள் கருத்துகள் ( 19 )
மக்களை பணத்தை கொடுத்து விலை பேசும் அரசியல் வாதிகள் உள்ளவரை நாட்டில் ஊழலுக்கு பஞ்சமில்லை .
பா ஜா வோடு போனீங்கன்னா ஒரு சீட் கிடைக்காது
காக்கா குருவி வேன் மேலிருந்து தூத்துக்குடியில் போலிஸ் சுட்டபோது இவர் அங்கு போனாரா? அந்த சம்பவம் நடந்ததே தெரியாது என்ற மனசாட்சி இல்லாமல் சொன்னவர் இங்கு மேடையில் பேசுகிறார்?
என்ன ஐயா இப்படி கேட்டுபுடீங்க லண்டன் பக்கத்திலேயா கரூர் இருக்குது . அப்படியே ஒரு நடை எட்டி பார்த்துட்டு வருவதற்கு. ஒன்னும் அவசியம் இல்லையே ?
திராவிட சாம்ராட்ஜய்யத்தின் அடிபப்டை சாராயம்.
எந்த ஆட்சியாக இருந்தாலும் எந்த முதல்வராக இருந்தாலும் இரண்டு ஊருக்கும் செல்ல தேவையில்லை. இரண்டும் இயற்க்கை பேரிடர் அல்ல. இதற்க்கு அரசும் இழப்பீடு கொடுத்து ஊக்குவிக்க தேவையில்லை. விருப்பப்பட்டால் அவங்க அவங்க கட்சி நிதியிலிருந்து கொடுக்கலாம்.
கள்ளக்குறிச்சிக்கு போனால் ஆபத்து என்று அவரின் குடும்ப ஜோசியர் சொல்லிட்டாராம். ஆகையால் அவர் அங்கு போகமாட்டார்.
அயர்லாந்து வாரிசு திராவிடமாடல்ஓட்டை விளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி குடும்ப பிரச்சனை மத்திய பாஜக போய் பார்ப்பார்கள் ஊழல் குடும்பத்திற்கு பிரச்சனை அதுவரை முதலமைச்சர் மாநாடு செல்லாதவர் சென்றவர்களையும் கேள்வி கேட்டு கேலி செய்தவர் ஓடினார் எங்கே 300 கோடி உல்லாச பங்களா போய்விடுமோ என்று இது தான் கொள்கை அவர்களுக்கு மக்கள் நலன் அக்கறை கிடையாது இருந்திருந்தால் பல்கலைகழக பிரச்சனை கவர்னரை சந்தொருக்கவேண்டும் சந்தித்தாரா இல்லை மத்தியரசை சந்தித்தாரா இல்லை மக்கள் பணத்தைவைத்து வழக்கு எாற்கு வீணணடிக்க போனால் வேலைஆகாது என்பது தெரியும் ஏன்னென்றால் செய்வது தவறு தெரியும் இப்படி பித்தலாட்டம் செய்வது அயர்லாந்து வாரிசு திராவிட மாடல் ஓட்டை வொளம்பர மோக ஊழல்கட்சி திமுகா கூட்டணி பண்பாடு காவு கொடுப்பது மக்களை பயங்காட்ட மகடகளிடம் பிரபலபடையும் நபர்களை மிரட்ட நடத்தப்படுவது இதை நடத்துவதில் மனிதாபிமானமே இல்லாதக் கட்சி என்பது 90 களில் நடந்த நிகழ்வுகள் சொல்லும் இவ்வளவு பண்பாடற்ற நாகரிகமற்ற கொள்கையுடைய வரடகள் தான் அவதிமாவிமோ ஊழல்கட்சிதிமுகா கூட்டணி
ஏன்யா உமக்கு வேற வேலையா இல்லையே?
சோத்துக்கு வக்கில்லாம தானே மதம் மாறின அப்புறம் எதுக்கு இங்க வந்து கருத்து சொல்ல வார
super eps ayya