வாசகர்கள் கருத்துகள் ( 164 )
மெரினா சுடுகாட்ட தானே சொல்லுற அப்பத்தா?
அதான் தமிழ்லயும் எழுதியிருக்காங்கல்ல? அப்புறம் என்னா? "நடு" "சுடு" .. இப்படி அண்ணாத்துரை, காலத்திலேந்து எதுகை மோனய வச்சே ஒட்டிட்டுருக்காங்கய்யா
மாநிலத்தையே சுடுகாடாக்கி எல்லா அக்கிரமங்களையும் செய்யும் உங்கள் 'கண்மணிகள் ' இருக்கையில் தனியாக எதற்கு, அதுவும் நள்ளிரவில் போகவேண்டும் மக்கள் இருப்பதே அங்குதானே
சற்றே நெற்றியிலும் தாரை பூசிக்கொண்டால் சரியாகவே இருக்கும் ரோடு போட தார் இல்லாமல் தவிக்கிறார்கள் இவர்கள் ஊரிலுள்ள எல்லா ஹிந்தி பலகைகளை அழிக்கிறார்களாம் தாருக்கு தெரியுமா தமிழின் பெருமை ஆக்க பூர்வமான செயலில் ஈடுபட்டால்தான் மக்களுக்கு முன் முன்னேற்றம் கிடைக்கும். அழிவுப்பாதையில் சென்றால் அவதிப்படுவது பாமர மக்கள்தான் அந்தோ பரிதாபம்
ஏற்கனவே தமிழ்நாடு சுடுகாடு மாதிரிதான் இருக்கு - இதுல பகல் என்ன நடு ராத்திரி என்ன?
மதிப்பிற்குரிய ஸ்டாலின், உங்களை யார் போகச் சொன்னது? உங்களை நீங்களே கேட்டுக்கொள்கிறீர்கள்.
கலைஞர் திணிப்பு - மிக நல்ல வார்த்தை..
நீங்கள் ஏன் அய்யா நடுராத்திரியில் சுடுகாட்டுக்கு போக வேண்டும் ,, சுடுகாட்டில் தானே இருக்கிறோம் ... சுடுகாடு = தமிழ்நாடு
நீ போப்பா பின்னாடி யாராவது வருவானுங்க
அதுதான் நீ இருக்க வேண்டிய இடம்