வாசகர்கள் கருத்துகள் ( 8 )
இதுக்குதான் கொஞ்சமாச்சும் பொருளாதாரம் அறிந்தவர்கள் அரசியலுக்கு வரணும் சொல்றது. உங்க கைகாசை எடுத்து, அரசு ஊழியருக்கு யார் வேணாலும், எவ்வளவு வேணாலும் கொடுங்க. யாரும் தடுக்கல. ஆனால், கடை தேங்காயை எடுத்து, வழிப்பிள்ளையாருக்கு உடைக்க நீங்கள் யார்? இனிமேல் பொதுமக்களின் கஜானாவில் கைவைக்க என்ன இருக்கிறது? போதும், இத்தோடு அரசியல்கட்சிகள் உங்கள் அறியாமையை நிறுத்திக் கொள்ளுங்கள். வீணாக, நீதிமன்றத்தில் அசிங்கப்படாதீர்கள்.
நாங்க பண்ணை வீட்டுக்குள் உட்கர்ந்து அறிக்கை விடுவோம், அதனால யாரும் எப்பவும் எங்களை முகத்தையே முதுகையோ காட்டி ஓட்டம்முனு சொல்ல முடியாது
நோன்புக் கஞ்சி குடிக்க அலைவது எதற்காக? இஸ்லாமியர்கள் மீது கொண்டுள்ள பாசத்தினாலா அல்லது அவர்களது வாக்குகளுக்காகவா? நல்லினக்கம் என்ற பெயரில் பிரிவினை வாதம்.
முஸ்லீம் கிறிஸ்துவர்களுக்கு வோட்டுரிமை இல்லேன்னா சீண்டுவானுங்க இவனுங்க இதை முஸ்லீம் கிறிஸ்துவர்கள் புரிஞ்சிக்கணும்
மதம் பிடித்திருப்பவர்களுக்கு இந்த திராவிட ஏமாற்றுக்காரர்கள் பற்றி தெரிவதற்கு வாய்ப்பில்லை. திரு அன்பு அவர்களே உங்கள் கருத்திற்கு நன்றிகள் பல.
முழு பட்ஜெட்டையே கொடுத்தாலும் அரசு ஊழியர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். மண்டபத்தில் யாரோ நல்லா எழுதிக் கொடுத்ததை விஜய் ஒப்பிச்சுருக்காரு .சொந்தமாக குறிப்பு இல்லாமல் பேட்டி குடுக்கும் தலைவர்களே தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட இல்லை
இதே வாக்குறுதியை பத்திரமாக, எழுத்து மாறாமல் 26 தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியாக சேர்த்துவிட்டு, இதே அரசு ஊழியர், ஆசிரியர்களிடம் தேர்தல் பணிகளை வாங்குவார்கள் திராவிடமா, கொக்கா ?
யதார்த்தம் உணர்ந்து பேச வேண்டும் , பேச கற்க வேண்டும் .