வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவர் நமக்கு அமைச்சர். கல்லுரி பேராசிரியர். ஆக்ரமிப்பு என்பது தண்டனைக்கு உரிய குற்றம். இவர் அந்த நிலத்தை யாராவது ஆக்ரமிப்பு செய்தால் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் என்றால் அப்போது இவர் கட்சி ஆட்சி நடத்தியது. வேறு யாரும் ஆக்ரமிப்பு செய்யாமல் இருக்க அரசு ஆக்ரமிப்பு செய்ததாக பேட்டி. இவரது வாதம் சரியென்று சொன்னால், ஆக்ரமிப்பு செய்த ஒவ்வொருவரும் பிறர் ஆக்ரமிப்பு செய்துவிட கூடாது என்பதற்காக ஆக்ரமிப்பு செய்ததாக பதில் சொன்னால் என்ன செய்ய முடியும்?
2026 ஆட்சிக்கு வந்தவுடன் கடலில் பேருந்து நிலையம் கட்டப்படும் ...மீன்களும், மீனவர்களும் கடலை ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க இந்த பேருந்து நிலையம் ...
ஐயா ஒரு முறை பஸ் ஸ்டான்ட் உள்ளே போயி வாருங்கள் அப்போ தெரியும் இந்த அவல நிலை மக்கள் கழிப்பறை இல்லாமல் வெளியே போவதால் ஒரே நாற்றம்
குழு குழு இன்னு இருக்கும் என்பதால்
கேவலமான விளக்கம்.. கடந்த 60 ஆண்டுகால இந்த திராவிட கும்பல் ஆட்சியில் இப்படி ஆயிரக்கணக்கான யாருக்கு எந்த அக்கறையும் தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் அழிக்கப்பட்டு இருக்கிறது.. சென்னையில் இப்படி தான் ஏரியை அழித்து ஒன்றுக்கும் உதவாத வள்ளுவர்கோட்டம் கட்டினார்கள்
இன்னும் அமைச்சர் பதவியில் தூக்கலையா
மக்கள் பஸ்ஸில் ஏறி போக வேண்டும் என்பதற்காக ஏரியில் கட்டினோம் என்று சொல்லாமல் விட்டாரே... சந்தோசம்
முதலில் ஆறுகளை காலிசெய்தார்கள் ..அப்புறம் ஏரிகள் ..பிறகு குளம் குட்டைகள் ..வாய்க்கால்கள் .. திமுக ஆட்சி முடிவதற்குள் விவசாயமும் முடிந்து விடும் ..
நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில், அந்த இடத்தில் பேருந்து நிலையம் கொண்டு வரப்பட்டது.அறிவாளிங்க இவரு ..இவரும் படிச்சு பட்டம் வாங்கி இருக்கார் ...மொத்தத்தில் தமிழ் நாட்டு நீர் ஆதாரத்தை குட்டி சுவர் ஆக்கணும் ....
நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டாமல் நீ ஆட்டையைப் போட்டு வைத்திருக்கும் பல ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்க முடியாதா? நீயெல்லாம் தமிழகத்துக்கு சாபக்கேடான ஆள்.
இவருக்கும் ஒட்டு போட்டு தேர்ந்தெடுத்த மக்களை என்னென்று சொல்வது