வாசகர்கள் கருத்துகள் ( 46 )
தமிழக அரசு, ஒன்றிய அரசு ஏற்படுத்தி கொடுத்த நூறு நாள் வேலை செய்பவர்களை முக்கியப்படுத்தி விட்டு பிற மக்களை ஏமாற்றி விட்டதாக எண்ணுகிறேன். அவர்களுக்கு மட்டும் எப்படி போனஸ் கொடுக்க முடிந்தது ?????
அண்ணன்..... அண்ணாமலை அவர்களுக்கு.... சென்ற அதிமுக ஆட்சியின் போது இவர்கள் சொன்ன.... 5000 கொடுக்க வேண்டும் என்ற அந்த வீடியோவை மறுபடியும் போஸ்ட் செய்யுங்கள் .....நீங்கள் வெளியிட்டால் போதும் ....சும்மா பற்றிக்கொள்ளும் ???
இந்த விளக்கெண்ணை வெங்காயம் எல்லாம் எங்களுக்கும் தெரியும். பொங்கல் பரிசு கொடுப்பீர்களா ...மாட்டீர்களா ...அதை சொல்லுங்கள் .....5000 ரூபாய் பொங்கலுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறியது இந்த வாய் தானே ???
கடனை வாங்கி... வாங்கி..... ஓட்டுக்காக ஓசி.... ஓசி என்று கொடுத்து.... கொடுத்து.... மக்களை மூளை மழுங்க செய்து விட்டு... இப்போது கொடுக்கவில்லை என்றால்..... மக்கள் கேள்வி கேட்க தான் செய்வார்கள்.
சென்ற அதிமுக ஆட்சியின் போது 1500 கொடுத்த போது.. 5000 கொடுக்க வேண்டும் என்று கூறியவர் இதே விடியல் தலைவர் தான்..... ஆனால் இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு.... மக்களுக்கு முட்டை (000) கொடுத்து இருக்கிறார்கள்.... ஓட்டு போட்ட மக்கள் அனுபவியுங்கள்.
வெட்கக் கேடான ஆட்சி. ஏழையின் சிரிப்பில் காண்போம். அந்த ஏழைகளின் சாபம் உங்களுக்கு கிடைத்து விடும். இதே முந்தைய ஆட்சியில் கூவினீர்களே ரூ 2500/- தான் கொடுத்தார்கள் ரூ 5000/- கொடுக்கலாமே என்று கூவியவர்கள் தானே நீங்கள். கேரளாவில் போய் செலவு செய்தீர்களே சிலையோ, பூங்காவோ வைப்பதற்கு அதற்கு மட்டும் நிதி இருந்ததா? ஆனால் தமிழர் திருநாளுக்கு நிதி இல்லை. தமிழனை வஞ்சிக்கும் திராவிட ஆட்சியாக மாறிவிட்டது. கேவலம்.
பொங்கல் விழா என்பது தமிழ்நாட்டில் நடக்கும் விழா, இதற்கும் மத்திய அரசு நிதிக்கும் என்ன சம்மந்தம். இந்துக்கள் விழா அதனால் கொடுக்கப்படவில்லை. இனிமேல் தமிழ்நாட்டில் இத்தனை கோடிக்கு சிலைவைக்கிறோம் என்றால்.....
எங்களுக்கே வழிச்சு புறங்கை நக்க நிதியில்லை.. இதுல அடிமைகளுக்கு பரிசு ஒரு கேடா என்று 30000 கோடி கொள்ளை அடுத்தவரின் மைண்ட் வாய்ஸ் தமிழனுக்கு கேட்கிறது....
தமிழகம் திவாலாகிவிட்டது. இனியும் திமுக ஆட்சி செய்வது, மக்களை இன்னலுக்கு உண்டாக்கும். உடனடியாக தமிழக அரசை கலைக்கவேண்டும்
அதாவது இந்த அறிவாலய அடிமை முந்திரி என்ன சொல்ல வாராருன்னா, இந்த பொங்கலுக்கு பணம் குடுக்காம மத்திய அரசு நிதி குடுக்கலனாலும் தமிழகத்தின் புயல் பாதிப்பையும் பள்ளிக்கல்வித்துறைக்கு வரவேண்டிய காசு வரலானாலும் அதுக்கு தேவையான எல்லாத்தையும் நாங்க செஞ்சுட்டோம்னு சொல்றாரு... அதே மாதிரி மாசா மாசம் குடுக்கற அந்த ஆயிரம் ரூபாவையும் நிறுத்திட்டா நீங்க இனிமே மத்திய அரசுகிட்ட எதையும் கேட்கவேண்டாம் போல... என்ன நான் சொல்றது??