வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பல சாலைகள் கொண்டும் குழியுமாக இருக்கிறது. இதனாலும் பல விபத்துகள் நடக்கிறது. இதற்கு நிரந்தர தீர்வுதான் என்ன ?? சாலை விதிகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளுக்கு கடும் அபராதம், தண்டனை விதிக்கும் அரசுகள் - சாலைகளை சரியாக பராமரிக்காத, சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு அபராதம் & கடும் தண்டனை விதிக்காதது ஏன்? அபராதம் தண்டனை பொதுமக்களுக்கு மட்டும் தானா? ஆண்மையற்ற, முதுகெலும்பற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் இருப்பது தான் முக்கிய காரணமா??
பிரேக் பிடித்தால் போதுமா? சாலை எங்கப்பா இருக்கு ?? idhuku oru வழி பண்ணுங்கப்பா முதல்ல....
அடுத்த வருடம் வண்டி வாங்கிக்கோங்க.
போதையின் பாதையில் சென்றால் எந்த பிரேக் காட்டினாலும் விபத்து நடக்கத்தான் செய்யும்.
ஜனவரி 1 வருவதற்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளன. இதற்குள் வாகன கம்பனிகள் உற்பத்தி செய்த வாகனங்களை விற்பனை செய்து முடிக்க வேண்டும். மேலும் புதிய டிசைன் உட்பட்ட மாற்றங்களை அவர்களது உற்பத்தி லைனில் செய்து அவற்றை டெஸ்ட் செய்து மேம்படுத்தி விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். அனைத்து செயல்களையும் செய்ய 6 மாதங்கள் போதாது. அனைத்திற்கும் முதலீடும் தேவை. கேள்வி கேட்பது சுலபம்.
சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் பெரும்பாலும் சாலை விதிகளை கடைபிடிக்காமல் ஓட்டுவதாலும், மது அருந்திவிட்டு ஓட்டுவதாலும் நிகழ்கின்றது. வாகனங்களில் உள்ள பிரேக் சிஸ்டத்தாலோ அல்லது வாகன பழுதாலோ நடப்பது மிக மிக குறைவு. தற்பொழுள்ள உற்பத்தி முறையில் இந்த ஏபிஸ் முறையில் இயங்கும் பிரேக் சிஸ்டத்தை அமல்படுத்த வாகன உற்பத்தியாளர்களுக்கு போதுமான கால அவகாசம் தேவையை கருத்தில்கொண்டுதான் இந்த உத்தரவு அடுத்த ஆண்டிலிருந்து கட்டாயமாக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது விற்பனையாகும் வாகனங்களில் பிரேக் இல்லாமல் விற்பனை செய்யப்படுவதில்லை. ஏதோ கருத்து சொல்வதாக சிலர் பதிவிடுகின்றனர். இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தாலும் சாலை விபத்துக்களில் மரணமடைவோர் என்ணணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பில்லை. சாலை விதிகளை முறையாக பின்பற்றி ஓட்டுவதாலும் மது அருந்தாமல் ஓட்டுவதாலும் மட்டுமே குறையும். அதை நடைமுறைப்படுத்துவது காவல்துறையின் வேலை மட்டுமல்ல, ஒருவொரு வாகன ஓட்டிகளின் கடமையுமே
புத்திசாலித்தனமாக கேள்வி கேட்பதாக நினைப்பு. அப்போ நேற்று வரை வாங்கிய வண்டிகளில் பிரேக் பிடிக்கவில்லையா என்ன? பிரேக் சிஸ்டத்தில் புதுமை புகுத்த அரசு எடுக்கும் நடவடிக்கை நன்மை பயக்கும். உற்பத்தியாளர்களுக்கு புதிய முறை பிரேக் சிஸ்டத்தை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்த, வண்டிகளின் டிசைன்களில் மாற்றம் செய்ய, காலம் தேவை என்ற சாதாரண விஷயம் புரியவில்லையா?
விபத்திற்கு காரணம் போக்குவரத்து விதிமீறல்களும் கவனக்குறைவுகளு மே