வாசகர்கள் கருத்துகள் ( 5 )
சேகர் பாபுவையே வெளிய அனுப்பணும். இவர் வேற...
கோவில் இப்போது தூய்மையாக இருக்கிறது. குட்டையை குழப்பாதீர்கள்.
அய்யா அவர் போகவேண்டாம். ஆனால் மக்களுக்கு புரிய வையுங்கள். சும்மா இப்படியே பேசிக்கொண்டு இருந்தால் போதாது. திமுக விடம் அரசியல் செய்வதை கற்றுக்கொள்ளுங்கள். ஒன்றுமே இல்லாமல் பேசி பெரிதாக்கி விடுவார்கள்
அவர்தான் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் செய்யும் பாவத்தைப் போக்க அவரின் மனைவி கோவில், கோவிலாய் சென்று வருகிறாரே.
முதலில் ஹிந்துக்கள் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். நம்மை எதிர்த்து எதை செய்தாலும், மதம் மாரிய கிறித்துவர்கள் தி மு க விற்கு வோட்டை போடுகிறார்கள். சர்ச் முடிவு எடுக்கிறது. இது மத சார்பற்ற அரசு. ஹிந்துக்களை சும்மா தமிழர்கள், வந்தேறிகள், ஜாதி இவற்றை சொல்லி பிளவு படுத்தினால் தான் வோட்டை பிரிக்க முடியும். அதை தான் செய்கிறார்கள். மேலும், மதம் மாற்றும் போது, ஹிந்துக்கள் சத்தங்கள் என்று சொல்லி சொல்லி வெறுப்புணர்வு தூண்டி, காசு கொடுத்து மாற்றுகிறார்கள். ஹிந்துக்கள் வோட்டை விற்கிறார்கள். காசு வாங்க மாட்டோம், ஹிந்துக்கள் ஹிந்துக்களாக வோட்டை போட ஆரம்பித்தால் நிலைமை மாறும். அதை செய்வோம்
மேலும் செய்திகள்
எத்தனை வழக்கு போட்டாலும் தி.மு.க., அஞ்சாது
2 minutes ago
திருமாவளவன் தி.மு.க.,வின் பிள்ளையா: குஷ்பு விளாசல்
3 minutes ago
போடி தொகுதியில் ஒரே வீட்டு எண்ணில் 93 வாக்காளர்கள்
52 minutes ago
விவாதிக்க உகந்தது மேடையா... சட்டசபையா?
55 minutes ago
தி.மு.க., எனும் கள்ளிச்செடியை விவசாயிகள் களைந்தெறிவர்
1 hour(s) ago