வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இந்த கீழடி மேலடி எல்லாம் தேவையில்லா ஆணிகள். இதனால் என்ன பிரயோஜனம்?. த்ரவிஷன்கள் பழைய வரலாறை தோண்டினாலாவது நிறைய சுவாரஸ்யங்கள் கிடைக்கும் த்ரவிஷன்கள் அமைதி படை அமாவாசையை விட மிக மோசமான கேடிகள்
.. தெரியுமா கற்பூர வாசனை?
குளியலறை கழிப்பறை ஏதாவது அகழாய்வில் தென்பட்டதா ..மண்பாண்டங்கள் அல்லது உலோக சொம்புகள் கிடைத்ததா ?
இலக்கியங்களில் ஏராளமான சமாச்சாரம் இருக்கிறது. ஆனால் மாடல் அரசு அதையெல்லாம் விட்டுவிட்டார்கள். ஏனென்றால் இலக்கியம் சொல்வது போல சிவலிங்கம், கடவுள் சிலைகள் கிடைக்கும். அது திராவிடக்கொள்கைகளுக்கு எதிராக இருக்கும். அதை திராவிட மாடல் ஆய்வின் படி மறைக்க வேண்டி வரும்...
இல்லாத சரஸ்வதி நதியை ஆராய்ச்சி செய்ய பல ஆயிரம் கோடி வேஸ்ட், ஒரு வேலை கைபர் போலன் கனவாய் க்கு அப்பால் இருக்கும்
Yeah, its true
தொன்றுதொட்டு எந்த மத்திய அரசாங்கம்தான் தமிழகத்தின் தொன்மையை ஏற்றுக்கொண்டது, தமிழின் வரலாறை அழிக்கதான் மத்திய அரசு நினைக்கிறது, எதோ ஆங்கிலேயன் அரப்பா, மொகங்சதாரோ பற்றி தமிழோடு தொடர்பு படுத்தி போனான், தமிழகத்தில் கால வரலாறை குறைத்து சொல்வது, அல்லது மறைப்பது இதை மட்டும்செவ்வனே செய்கிறார்கள், எந்த ஆய்வுகளையும் செய்வதில்லை.
எல்லா தமிழக ஆட்சியாளர்களுக்கும் நேர்மையுடன் செயல் திட்டத்தைஅனுகுகிறார்களா. இல்லையே..ஊழல் செய்யதான்அனைத்து திட்டங்களும்..திரு கருணாநிதி ஆட்சி காலத்திலிருந்து கூவம் திட்டத்திற்கு செலவழித்த பணத்தில் மெரினாவை சுடுகாடு ஆக்கிய பணத்தில் தேவையில்லாமல் மணி மண்டபங்கள் அமைத்த பணத்தில் 30 எய்ம்ஸ் மருத்துவமனைஅமைத்திருக்கலாம்..ஊழல் மூலம் முத்து எடுக்கும் முதறிஞர்கள் நம்மவர்கள்
1. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு நெடுஞ்செழியன் அவர்கள் ஆட்சிக்கு வரவேண்டியவர். முந்திக் கொண்டு கருணாநிதி ஆட்சியை கைப்பற்றிவிட்டார். அரசியலில் அடிதடி தெரியாதவர் நெடுஞ்செழியன். அடிதடி தெரிந்தவர்கள்தான் ஊழல் செய்வார்கள். இது பொதுவான இந்திய அரசியல் வாதிகளின் கலாச்சாரம். 2. நீங்கள் சொல்வதுப் போல் மெரீனாவை சுடுகாடாக மாற்றியிருக்கக் கூடாது. இனிமேல் ஒவ்வொரூ முதலமைச்சருக்கும் இடுக்காடோடு மணிமண்டபமென்றால் நாளையோ நாளை மறுநாளோ மரினாவின் நிலைமை என்னாவது மக்களே இதற்க்கு எதிர்ப்புக் கொடுத்து உடனே இந்த வேண்டாத கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
இன்னொரு சுனாமி வந்தால் எல்லா கல்லறையையும்/சிலைகளையும் சுருட்டி கொண்டு போயிடும்.
பொழுது போகாதவங்க வெறும் வாயில் அவல் மெல்வது போல ...வரிப்பணத்தை கொட்டி ஓட்ட உடைசல் எல்லாம் பார்வைக்கு வெச்சு காமெடி பண்ணறாங்களான்னு புரியல ...
" throwing pearls before swine " - ஏசு பிரான் அவர்களின் வாசகத்தை இப்போது நினைத்துப் பார்க்கின்றேன். " வரிப் பணத்தை கொட்டி ஓட்ட உடைசல் எல்லாம் பார்வைக்கு வெச்சு காமெடி" - இது என்னப் பேச்சென்று தெரியவில்லை. நாம் இன்றும் கல்லுக்கும் முத்துக்கும் உள்ள வேற்றுமையறியாத வடிகட்டின மூடர்களாய் இருக்கின்றோம். தொல்ப்பொருள் ஆய்வாளரிகளின் இவ்வரிய சேவையை பாராட்டாவிட்டாலும் ஏற்றுக் கொள்ளலாம், தூற்றக் கூடாது. நம் தொன்மையான வரலாற்று உண்மைகளை வெளிக் கொண்டு வரும் இவர்களின் சேவைக்கு அடிப் பணிகின்றேன்.