வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மத்திய அரசு அப்படி ஒரு முயற்சி எடுத்தால் மாநில அரசு அங்கு மூவேந்தர் - பெரியார் அண்ணா கலைஞர் சிலை வைத்து புதிய கதைகளை எழுதி திரைக்கதை வசனம் ஏற்பாடு செய்து பூஜை நடத்தக்கூட வாய்ப்பு இருக்கிறது
தயவு செய்து ராமபிரானுக்கு 50 60என்று சிலை எழுப்பாதீர்கள். அதற்கு பதில் ஒரு புதிய ராமர் கோவில் எழுப்பி முறையான வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்யுங்கள். பகுதிதான் முக்கியம். காட்சிப் பொருளல்ல.
தனுஷ்கோடி ரயில் பாதையும் விடியல் சமூக நீதி மத சார்பின்மைக்கு எதிரானது ....ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 1964-ம் ஆண்டு துண்டிக்கப்பட்ட அகல ரயில்பாதையை சீரமைக்க 2019 ஜனவரியில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.. ஆனால் விடியல் மதம் மாற்றிகள் அரசு 17.2 கி.மீ புதிய பாதை திட்டத்தை ஐந்தாண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளது. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 17 கி.மீ., ரயில் பாதை திட்டத்தை கைவிடக் கோரி, ரயில்வே அமைச்சகத்துக்கு, தமிழகம் கடிதம் எழுதியுள்ளதாக மத்திய அமைச்சர்.. இந்த திட்டப் பகுதி சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் வாய்ந்தது என்று மாநில அரசு மத்திய அரசு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளதாம் .....விடியல் ஆட்சியில் கன்யாகுமரியில் மலையை வெட்டி கேரளாவுக்கு ஏற்றுமதி ...கேரளாக்காரன் அவன் மாநிலத்து மருத்துவ கழிவை இங்கே கொண்டு வந்து கொட்றான் ..அதெல்லாம் கேட்க வக்கில்லை ....ஆனால் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் பாதை சுற்று சூழல் பாதிப்பு என்று விடியல் மதம் மாற்றிகள் ..
தனுஷ்கோடியில் ராமாயண வரலாற்றை சொல்லும் அடையாளம் ராமரின் பிரம்மாண்ட சிலை, சிற்பங்கள், ஓவியங்கள் அமைக்கனுமா? இப்படியெல்லாம் விடியல் ஆட்சியில் நடக்கும் என்று கனவு காண்கிறார்களா? இதெல்லாம் விடியல் சமத்துவம் சகோதரத்துவம் மத சார்பின்மைக்கு எதிரானது ....இப்போது நடக்கும் ஆட்சி காலில் செருப்புடன் சமத்துவ பொங்கல் கொண்டாடும் ஆட்சி நடக்குது .... இங்கே சிரியா பிரச்சனைக்கு சமூக நீதி மத சார்பின்மையாக கவர்னருக்கு எதிராக மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவானுங்க ....அதனால் தனுஷ்கோடி ராமர் சிலை பற்றி கனவு காண வேண்டாம் ... அப்படி சிலை அமைப்பது விடியல் சமுகே நீதிக்கு எதிரானது ....
மத்திய அரசு முன்வரும். மானில அரசு எப்படி முனவரும்?. இன்று வரை மேடைகளில் சனாதனத்தை மலேரியா, டெங்கு போல் அழிக்கவேண்டும் என புல்லுருவி கும்பலிடம் இதையெல்லாம் கேட்கலாமா? முதலில் மக்கள் திருந்தி ஒழுங்கீனங்களை அகற்றி, நல்லவர்கள் ஆட்சியில் அமரட்டும். தமிழகத்திற்கு அப்புறம்தான் விடிவுகாலம்.