வாசகர்கள் கருத்துகள் ( 6 )
எல்லா போராட்டங்களும் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்
கூட்டணி ல இருந்து வெளில வரோம்னு சொல்ல தைரியம் இருக்கா உண்டியல் குலுக்கீஸ் ?
மீண்டும் மீன்டும் கொசு .
போராட்டம் செய்வதைவிட நீதிமன்றத்தில் வழக்கு தொடருவது நிரந்தர தீர்வு ஏற்படுத்தும்.
கோரிக்கைகளை வலியுறுத்தி பேச்சு வார்த்தை நடத்தியும் தீர்வு காண இயலவில்லையானால் போராட்டங்களை தவிர்த்த ஏன் நேரிடையாக நீதிமன்றம் நாடி தீர்வு காணக்கூடாது? காவல்துறைக்கு தேவை அற்ற பணியினை தவிர்க்கலாம்.
மயிலிறகால் வருடி அரசுக்கு யோசனை சொல்கிறார் சண்முகம். இல்லையென்றால் பெட்டி வராதே.