வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இந்தியா முழுவதும் இருக்கும் சிலைக்கும் இது பெருந்துமா ஏனெனில் ஒரு தலைவரின் பெரிய சிலை ஒன்று உள்ளது
யாரை கேட்டுட்டு சிலை வைக்குறாங்க. பவர் கைல இருந்தா இஷ்டத்துக்கு சிலை வைப்பாங்களா. உச்சநீதிமன்றம் இதில் தலையிட வேண்டும். நடுத்தெருவில் அமைத்து இருக்குற அரசியல் தலைவர்களின் சிலைகளை உட்பட எல்லா சிலைகளையும் அப்புறப்படுத்த ஒரு உத்தரவு போடுங்க யுவர் ஆனர்.
ஸ்ரீரங்கம் கோபுர அருகில் உள்ள சொறியனின் சிலையை உடனே தெலுங்கன்கள் அகற்றாவிட்டால் தமிழர்கள் அகற்றுவார்கள்.
ராமசாமி ஏழை எளிய பாமர மக்களிடம் வெறுப்பு பேசினால் ஏமாற்றி அவர்களிடமிருந்து பறித்த சில்லறை காசுகளைக்கொண்டு சேர்த்த சொத்துக்களை அவர் தொடங்கிய அமைப்புகளின் கட்டுப்பாட்டிலிருந்து அரசுடைமையாக்கவேண்டும். அவராலும் அவருடைய கூலிப்படையினராலும் நிறுவப்பட்ட சிலைகளையும் சமூக விரோத கல்வெட்டுகளையும் இடித்து தள்ளி அகற்றவேண்டும்.ராமசாமியை ஈவேரா என்றோ பெரியார் என்றோ ஒருபோதும் குறிப்பிடாதீர்கள்.
நீதிபதி எந்த ஊர் தெரியவில்லை.தமிழ் நாட்டு அரசியல் புரிதல் இல்லாமல் இருக்கிறார்....
எல்லா சிலைகளையும் அகற்ற வேண்டும்....முக்கியமாக ஈ வே ராமசாமி கடவுள் மறுப்பு சிலைகள்.....அதே போல ஏதாவது செய்து மெரினா கடற்கரையும்...........
என்ன சொல்லி என்ன பிரயோஜனம்? நாங்க கண்டுக்காம நம்ம வேலையை கவனிப்போம்
இங்கு சிலைகள், கட்சி கொடி கம்பங்கள், கொடிகள் தேவை இல்லை. , மழையில் நனைந்து, வெயிலில் காய்ந்து , அவை தலைவர்களின் மரியாதையை குறைக்கின்றன. கொடிகள் காற்றில் கிழிந்து தொங்குகின்றன. கம்பனிகளும், கொடிகளும் நிறம் மங்கி கட்சிக்கொள்கையை மறக்கச்செய்கின்றன. வாக்கு வங்கிக்காக, வோட்டு பிச்சைக்காக சிலைகளுக்கு மாலை போடுகிறேன், கொடி கம்பம் நடுகிறேன், கொடியேற்றுகிறேன், என்றெல்லாம் சொல்லி போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்யும் அரசியல்வாதிகளின் அட்டூழியம் தாங்கமுடியவில்லை. இதில் கட்சிகளுக்குள்ளே தகராறு. போலீஸ் அனுமதி பிரச்சினைகள் எல்லாம் வருகிறது. எனவே சிலைகள், கட்சி கம்பங்கள், கொடிகள் ஆகியவை அந்தந்த கட்சி அலுவலகத்தில் வைத்துக்கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும். பொதுஇடத்தில் வைக்கக்கூடாது. நாடுமுழுவதும் பொதுஇடத்தில் வைக்கப்படவேண்டிய ஒரே கொடி நமது தேசியகொடி மட்டுமே. இருக்கும் கட்சி தலைவர்களின் சிலைகளையும் அகற்றி அந்தஅந்த கட்சி அலுவலகங்களிலோ அல்லது அந்த தலைவர்களின் வாரிசுகளின் வீட்டிலோ வைத்துவிடலாம். குறிப்பாக நிறைய இடங்களில் பெரியார் சிலை உள்ளது. அவற்றை பராமரிக்கும் விதமாக திராவிடக்கழக தலைவர் வீரமணியிடம் கொடுத்துவிடலாம். அல்லது பெரியார் பல்கலைக்கழகத்தில் கொண்டுபோய் வைத்துவிடலாம்.
சிலையை ஸ்ரீரங்கம் கோபுர அருகில் உள்ளதே அதை முதலில் அகற்றவும்
தலைவர் சிலைகளை அகற்றினால், பாவம் காக்காய்களுக்கு தான் கஷ்டம்.