வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இரட்டை இலைகள் இனி இருக்கவே இருக்காது அதற்குப்பதில் ஒரு தாமரை இலை வந்துவிடும் எதோ ஓர் இலை அது எந்த இலையாக இருந்தால் என்ன தாமரை இலை கருகாது அதன்மிது தண்ணீரும் நிற்காது மலரை கொடுக்கும் இலை அதை அகற்றப்போனால் சல்லி வேரில் மாற்றிக்கொள்வார்கள் ஜாக்கிரதை
பத்துத் தோல்வி சீக்கிரம் கட்சிக்கு பால் ஊற்றி விடுவார். சின்னம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன? தான் ஜெயிலுக்கு போகாமலிருந்தால் சரி
பிஜேபி தலைமையின் கீழ் எடப்பாடியின் அதிமுக வந்தால் மட்டுமே, ரெட்டை இலை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது. இல்லையெனில் முடக்கப்படும்.
அம்மா இறந்ததும் இரட்டை இலை தண்ணீர் இல்லாமல் காய்ந்து ஓலையாகி போய்விட்டது அதன் காம்பும் கருகிவிட்டது இனி யாருக்குமே பயன்பாடாமல் போய்விட்டது கட்சிக்கு வேறு ஒரு சின்னம் பார்த்தாலே போதும்
எல்லாத்தையும் மேலே இருப்பவன் பாத்துக்குவான் அவன் விரலசைவில் அது அது தானாகவே நடக்கும்
இவன் கவனிக்க பட வேண்டியவன்
செத்த கட்சியின் சின்னத்தையும் முடக்க வேண்டும் .இது ஒரு கட்சி. அதுக்கு கோமாளி ஒருவன் தலைவர் . விளங்கிடும் .
ஓ.பி.எஸ். புகழேந்தி போன்ற பைத்தியங்கள் திருந்தவே திருந்தாதா? உடனடியாக கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க வேண்டும்..
தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு தொடர்வதும், அதனை ஏற்று நீதிபதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதும் மிக தவறான சட்ட விரோத முடிவு. அரசியல் சாசன அமைப்புகளை நீதிமன்றம் விசாரிக்கலாம் என்றால், நீதிமன்றத்தை - CAG - தணிக்கை செய்ய வேண்டும். நீதிமன்றம் போல் இனி தேர்தல் ஆணையம், கவர்னர்.. வழக்கறிஞர் மூலம் மனு பெற்று தீர்வு காண முடியும். தவறான கோரிக்கை மீது அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வேண்டும்.