வாசகர்கள் கருத்துகள் ( 54 )
குழந்தைகளை வைத்துக்கொண்டு பெண்கள் திருமணம் செய்வது அந்த குழந்தைகளுக்கு எப்படி மற்றவனை அப்பா என்று ஏற்றுக்கொள்வது என்பது புரியவில்லை. இந்த செய்தி புரிய வைக்கிறது.
இந்த ஆண் திருமணம் செய்து ஏமாற்ற வித்தை செய்துள்ளான்
மதுரையில் வெட்டுவது ஒரு வகை பேஷன். இதை ஒரு கதை போல, மின்னல் வேகத்தில் ஒரே நாளில் துப்புதுலக்கிய ஏவல்த்துறை ஆச்சரியப்பட வைத்து விட்டது. மாடல் ஆட்சி என்றால் அது மாடல் ஆட்சிதான். பாஜக ஏதாவது குற்றம் செய்ததா என்றால் இல்லை - முன்னாள் தலைவி என்ற ஒரே காரணம். அந்த சாருடனான தொடருப்புக்கும் சாருக்கும் தொடர்பு கிடையாது என்று சொன்னததையும், போதைப்பொருள் கடத்தி புகழ்பெற்ற அயலக அணி விவகாரங்களையும், தீவிரவாதிகள் தாராளமாக பெரிய காஸ் சிலிண்டரில் குண்டு வைத்ததையும் ஒப்பிட்டால் - பாஜக என்ற பெயரை இங்கு இழுப்பது மகா கேடித்தனம்.
பிரச்னைகளை கையாளும் போது கவனமா கையாள வேண்டும். கோபமும் ஆத்திரமும் எந்த நியாயத்தையும் ஏற்படுத்தி விடுவதில்லை.
தனியா இரவில் நடக்க விட்டு கொன்னுட்டான். பிள்ளைகளுக்காவது அம்மா தனியா இரவில் நடக்க கூடாது என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும்.
அடுத்து அவன் பையன் வெட்டுவான்...இது தொடரும்...
பிரச்னை எதுவானாலும் உயிர் பயம் இருந்தால், பெண்ணை இப்படி படுகொலை செய்ய மாட்டார்கள். வழக்கும் வாழ்வும் ஒரே நேரத்தில் முடியும் நிலை. திராவிட குறுக்கீட்டினால் போலீஸ் பயப்படும் காலம். அல்லது குற்றவாளிகள் துணியும் காலம். வழக்கில் தூக்கு அரிதிலும் அரிது. மோசடி நபர் சட்டத்தை கையில் எடுத்தால், சட்டம் ஒழுங்கு சீர்கேடு உச்சம் நிலை அடையும். கால போக்கில் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது ?
ஒரேநாளில் துப்பு துலக்கி துலக்கி கொலையாளி என்று ஒருவனை பிடித்த போலீஸுக்கு, ஏன் மற்ற கேஸ்கள், குறிப்பாக தாகி கொலை ராமஜெயம் கொலை, திருபுவனம் ராமலிங்கம் கொலைகளில் யாரையும் புடிக்கும் வக்கு இன்றி சிபிஐ க்கு தேவை மாற்ற மண்டையை ஆட்டியது...?
ஒழுக்கம் ஓம்பப்படும்... ரெண்டு பேரும் இரண்டாவது கல்யாணத்தை தவிர்த்திருக்கலாம்... அல்லது முன் யோசனையாக உயில் எழுதி விட்டு கல்யாணம் செய்திருக்கலாம்...
ஒன்று பாஜகவுக்கு வந்த பிறகு சட்ட விரோதமான செயல்களில் தைரியமாக ஈடுபடுவார்கள் அல்லது சட்ட விரோதமான செயல்களில் ஈடுபட்டு விட்டு அதிலிருந்து தப்பிக்க பாஜகவில் சேர்வார்கள்!