வாசகர்கள் கருத்துகள் ( 10 )
முதலில் இந்தமாதிரி கொண்டு வரும் ஆட்களை விரட்டுங்கள் இனி திமுக என்ற கட்சி இல்லை என்று முடுத்திவிடுங்கள்
Even womens who has 4 wheelers eligible for 1000 rupees. what nonsense is this.
என்றைக்குமே லவ்பெல் பாஜகவை நோக்கிச் செல்வதை ராமதாஸ் ஒருபோதும் அனுமதிக்கவே மாட்டார். ஒருவேளை தேர்தலுக்கு முன்னே பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டால் பாமக அதிலே இடம்பெற வாய்ப்புள்ளது... அதுவும் திமுக கூட்டணியில் பாமகவுக்கு வாய்ப்பில்லை என்றால் மட்டுமே இதற்கு ராமதாஸ் ஒப்புக் கொள்வார். ஆனால் ராமதாஸ் மனம் எல்லாம் திமுக கூட்டணியில் இடம்பெற்று விடவேண்டுமென்று தான் துடித்துக் கொண்டிருக்கிறது... இதுநாள் வரையில் கையில் வைத்திருக்கும் ஐந்து எம்எல்ஏக்களையும் இழந்து விடுவோமோ என்ற பயம் தான் முக்கியக் காரணம்... திமுக கூட்டணியில் இணைந்தால் வெற்றி உறுதி என்று கண்முன்னே தெரிவதால் தான் இந்த ஏக்கம்...
தேர்தல் வந்துவிட்டால் நம்ம சின்னராசுவை கையில் பிடிக்க முடியாது. நாடகம் நடத்துவதில் நம்ம சங்கரதாஸ் சாமியையும் தாண்டி விடுவார்.
வரும் தேர்தலில் ஒட்டு விற்க வீடு வீடாக போகிறார்களாம். எனது வரிப் பணத்தை அள்ளி வீசி மக்களை பிச்சைக்காரர்களாக்குகிறது
மாநிலத்துக்கு வரும் வருமானத்தில் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 25% இன்னும் சிலர் 16% என்றே உருட்டுகின்றனர் - அது ஆத்தா தீம்க்கா ஆட்சியில் வாங்கிய கடனின் அடிப்படையில் வரை வட்டிக்கே சென்று விடும். மீதம் 75% சதவிகிதத்தில் தீம்க்காவுக்கு போக மீதி பென்ஷன் வட்டி, ஊழியர் சம்பளம், மற்றும் உள்க்கட்டமைப்பு, நலத்திட்டங்களை பயன்படுத்த வேண்டும். இப்பொழுது கூடுதலாக நட்டத்தில் இயங்கும் மின்சாரவாரியம் மற்றும் போக்குவரத்துத்துறை மற்றும் கல்வி போன்றவற்றிற்கு செலவு செய்ய வேண்டும். இப்பொழுது கூடுதலாக மகளிர் உரிமை மற்றும் இலவச போக்குவரத்து கட்டணம் போன்ற சுமை
2026 தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித்தொகை மற்றும் இலவச பஸ் வசதி இவைகள் இரண்டும் மிக முதன்மையான காரணங்களாக இருக்கப் போகிறது... இவைகளுக்கு முன்னே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிபட்டுப் போய்விடும்...
கேவலமான விஷயத்தை கூட பெருமையாக பேச திமுக அல்லக்கைகளால் மட்டுமே முடியும்.
பாஜக மற்றும் அதிமுக ஏதோ உத்தமர்கள் என்பதைப் போல பேச வேண்டாம்...
மாதாமாதம் 20,000 கொடுத்தால் நல்லது...பணம் எங்கேன்னு கேட்கறீங்களா...உங்க ஆளுங்க கொள்ளையடிச்ச பணத்தை வச்சு 50 வருஷத்துக்கு கொடுக்கலாம்...