வாசகர்கள் கருத்துகள் ( 12 )
தேர்த்தலுக்கு முன்னர் இதுபோலத்தான் ஒரு பெரிய பெட்டியை வைத்து நமது கோரிக்கைகளை அந்த பெட்டியில் போட்டால் 100 நாட்களுக்குள் தீர்ப்பதாக சொன்னார் ஸ்டாலின் மற்றும் அவரது கழகத்தினர். அந்த பெட்டியும் காணவில்லை.கோரிக்கைகளும் நிறைவேற்றவில்லை . என்ன தெஹிரியத்தில் நம் வீட்டு வாசல்படி வருகிறார்கள் . அதெல்லாம் போகட்டும் நமது ஹிந்து சமயத்தை கேவலமாக பேசும் இவர்களை நமது தெருவில் கூட ஏற்றக்கூடாது .
என்னம்மா. இப்படிப் பண்றீங்ககளேம்மா. தலைமைப் பதவிக்கு ஸ்டாலின் தகுதியுடையவில்லை எனப் புரிந்ததால்தானே அப்பாவின் அப்பா அவருக்கு அப்ப பதவியைத் தராமல் தாமதித்திருந்தார்? தகுதியுள்ள என்பதற்கு அவர்களது அகராதியில் அர்த்தமே வேறு. நேரம் கிடைக்கும் போது கண்ணதாசன் எழுதிய வனவாசம் படியுங்கள்.
ஓட்டுக்கு துட்டு .... மக்கள் வரிப்பணத்தில் ... திமுகவின் நாதாரித்தனம்
என்னவோ இவங்க அப்பா வீட்டு பணத்தை எடுத்து கொடுக்கிற மாதிரி உங்களுடன் சுடாலின், கலைஞர் மகளிர் உரிமைன்னு குடும்ப பேரை வச்சுக்கிட்டு இப்பவே வரும் தேர்தலுக்கான லஞ்சம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்கப்பா. தேர்தல் ஆணையம் முழிச்சுக்குட்டு நடவடிக்கை எடுங்கப்பா.
வருவாய் துறையில் பட்டா பெற பல ஆயிரங்களில் லஞ்சம். ஆட்சி அதிகாரத்திற்கு வருவோர் நேர்மையற்றவர்களாக இருக்கும் போது, அவர்களுக்கு கீழே பணி புரிவோர் மட்டும் எப்படி நேர்மையாளராக இருப்பர்?
மிரட்டி...
ஏமாற்றாதே ஏமாற்றாதே இவங்களுக்கு ஒட்டை போட்டு ஏமாறாதே.
எங்கே போனாலும் லஞ்சம்.... பட்டா.... வாங்கவே முடியாது லஞ்சம் கொடுக்காமல்....அரசின் திட்டங்கள் மக்களை சென்றே சேர லஞ்சம்..... முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா
அதுல பங்கு இருக்கே. அப்புறம் எப்படி நடவடிக்கை எடுப்பாரு?
மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் திட்டங்களுக்கு ஏன் முதல் அமைச்சர் பெயர் வைக்கப்படுகிறது. தனி மனித விளம்பரம் சரியில்லை.
பட் என்று பட்டா வரும் என்னும் போலி உறுதிமொழி போல் தான் இதுவும். தீரும் ஆனால் தீராது.