வாசகர்கள் கருத்துகள் ( 2 )
தமிழகத்தில் ஆட்சி நடக்கவில்லை. அராஜகம்தான் தினம் தினம் நடக்கிறது. மக்களை காப்பாற்ற தெரியாத அரசு இருந்து என்ன பயன்?
தமிழகத்தில் கடந்த 48 மணி நேரத்திற்குள் நடந்த கொடுமைகள்: 1 மகன் வாங்கிய கடனுக்கு தந்தையை கடத்தி கை விரலை வெட்டிய கந்து வட்டி கும்பல். 2 திருபுவனத்தில் போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம். 3 உடுமலையில் வீட்டில் துாங்கி கொண்டிருந்த தொழிலாளி வெட்டிக்கொலை. தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? அல்லது அராஜகம் நடக்கிறதா? முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள், மற்றும் போலீஸ் துறையில் உள்ள பெரிய பெரிய அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? மனித உரிமை குழுமத்துக்கு இதுபோன்ற அராஜகங்கள் தெரியவில்லையா? நீதிமன்றத்தில் உள்ள நீதிமான்களுக்கு இதுபோன்ற அராஜகங்கள் தெரியவில்லையா? என்ன நடக்கிறது தமிழகத்தில்?
மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
03-Jun-2025