வாசகர்கள் கருத்துகள் ( 1 )
முதலில் தமிழகத்தை மக்கள் பயமின்றி வாழத்தகுந்த மாநிலமாக மாற்றவும். சென்னையில் ஒரு மருத்துவர் அவர் பணிசெய்யும் மருத்துவமனையிலேயே கத்தியால் குத்திப்பட்டார். இன்று ஒரு ஆசிரியை அவர் பணிசெய்யும் பள்ளியியிலேயே ஒரு கொடூரனால் குத்தி கொலைசெய்யப்பட்டார். ஓசூரில் ஒரு வழக்கறிஞர் பட்டப்பகலில் கொடூரமாக கொலைசெய்யப்பட்டார். இப்படி சட்டம் ஒழுங்கு இல்லாத மாநிலத்தில் மக்கள் தினம் தினம் நிம்மதியின்றி வாழ்கின்றனர். இதில் உலகத்தரம் வாய்ந்த மைதானமாம். மைதானம் வேண்டும். மறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பு மக்கள் நிமாதியாக வாழ மாநிலத்தை மாற்றுங்கள் அமைச்சரே.