வாசகர்கள் கருத்துகள் ( 29 )
அண்ணாமலை இல்லாமல் முருகன் அருள் பலிக்கமாட்டார் . முதலி அவரை கூப்பிடுங்கள்
இருக்குற அரசியல் வியாதிகள் அனைவரையும் அழைத்து வருவார்களாம் சர்ச்சை கூறிய அரசியல் கருத்து வெளியிடும் நபர்களுக்கு அழைப்பு விடுவார்களாம் அப்புறம் வந்து இது முழுக்க முழுக்க ஆன்மிக மாநாடு என்று புளுகுவர்களாம் நாமும் நம்ம வேண்டுமா அப்புறம் இவர்களில் சிலர் கலவரம் தூண்டுவதுபோல பேசிவிட்டு இவர்களே ஆளும் செட் செய்து விட்டு கல்லை வீசினர் காத்தை வீசினர் ஆகாச புளுகு பேசவேண்டியது திறமையாக மதத்தை வளர்க்க தெரியாத கோமாளி மத மதத்தை பார்த்து பொறாமை பட்டானாம் என்பது போல சித்தர்களும் யோகிகளும் தன்னை வளர்த்து கொண்டு பிற மக்களை யும் பக்தி மயமாக்கினார் ஆனால் இங்கே சிலர் தன சட்டி பானை வயிறை வளர்க்க மதம் என்ற பெயரில் என்னத்த சொல்ல
தமிழ் நாட்டை நாசம் செய்ய முடிவு பண்னிட்டாங்க போலிருக்குது
ஒரே படத்தில் எல்லா நகைச்சுவை நடிகர்களும் சேர்ந்து நடித்தது போல் இருக்குமே!
வெடி சிரிப்பு கன்பார்ம் ...ஆதினம் இல்லாமலா??
எழுதி வைத்துக் கொள்ளுங்கள். 'மாவீரன்' ரஜினிகாந்த் வர மாட்டார்.
கார்த்தி என்கிற பெயரில் கொண்டாடினால் முருகன் தானே
ஒரு இந்தியக்குடிமகன் நாட்டின் எந்தப்பகுதிக்கும் செல்லும் உரிமை உள்ளது.. அது அரசியல் சட்டம் கொடுத்துள்ள உரிமை....
என்னமோ போங்க.. மருதக்காரய்ங்க கோவக்காரங்க... ரொம்ப கலாட்டா பண்ண ட்ரை பண்ணுனா டின்னு கட்டிடுவாங்க...
யாருங்க? ஹார்லிக்ஸ் திருடனை எம் பி ஆக்குன மருதக்காரய்ங்களா ????
மருதைக்காரன் வீரமானவன் மனமுள்ளவர்கள் மருதைக்கிறான் கோவை பட்டா இப்புடியே உருட்டி ஓட்டுவாங்க . என்ன பொருத்தவர எல்லா தமிழரும் காசுக்கு ஒட்டு போடும் மட்டைங்கதான் . சினிமா பயித்தியம் கிரிக்கெட் பதியமும் உள்ளவாகத்தான் தமிழ் மக்கள் . எவன் ஒருத்தன் பரம்பரை அந்த காரைங்க இந்த காரைங்க என்று சொல்லமா ஊழைக்கிறவன் மேல வருவான் . மத்த படி எல்லா காரைங்களும் மட்டைங்கதான்
வெற்றிவேல் வீர வேல்
தமிழ்கடவுள் முருகன் என்றாலும் உருவ வழிபாட்டை மதிக்கும் அனைத்து இந்தியர்களும் ஏன் உலகத்தோரும் வணங்கும் தெய்வமான முருகன் வழிபாட்டு மாநாட்டுக்கு யோகியோ, பவன்னோ மோடியோ, எடப்பாடியாரோ கலந்து கொள்வதில் தவறில்லை. உருவ வழிபாட்டை விரும்பாதோர் விலகியிருக்கலாம்.