வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அதையே தான் நான் உங்களிடம் திருப்பிக் கேட்கிறேன் ஹரி. திமுக என்றால் நீங்கள் ஓடி வருவீர்கள். பிஜேபி என்றால் ஓடி ஒளிந்து கொள்வீர்கள். அப்படித் தானே. அதனால் தான் சொல்கிறேன். மற்றவர் கருத்துக்கள் மீது உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதை விடுத்து உங்கள் சொந்தக் கருத்தை பதிவிடுங்கள். உங்கள் மண்டையில் ஒரு சரக்கும் இல்லை என்பதை குறுக்கே மறுக்கே ஓடி வந்து வெளிப்படுத்தாதீர்கள். அனைவருக்கும் அவரவர் கருத்துக்களை சொல்ல இங்கே உரிமை உண்டு. நீங்கள் எதிர்பார்ப்பதைத் தான் மற்றவர்களும் தங்கள் கருத்தாக தெரிவிக்க வேண்டுமென எந்த அவசியமும் இல்லை.
அடை, வடை என்று கருத்து போடும் போதே உங்கள் தராதரம் தெரிகிறது... டிசைன் அப்படி..சொல்லி குற்றமில்லை ஒவியறே
ஆஹா... நாம் ஏற்கனவே மிஸ்ட் கால் மூலம் ஒரு கோடி பேரை தமிழ் நாடு ப்ராஞ்ச்ல சேர்த்துட்டதா சொல்லி மெடல் குத்திப்போம்ல... இப்போ ஒவ்வொருவரும் ஐம்பது பேரை இட்டாரனும்னா பர்மா சிலோன் மலாயா சிங்கை....அட அமீரக்காவுல கடையை விரிச்சா கூட பத்தாதே.... ம்ம்ம... பார்ப்போம் நம்ம அப்ரசண்டிக எதாவது காமெடி ஐடியா வச்சிருப்பாக... இந்த நகைச்சுவை டெலிவரிங் ஆக்ட் தான் எனக்கு பகோடா கம்பெனி வசம் பிடிச்சது...
உண்மையைச் சொன்னால் உங்களுக்கெல்லாம் கசக்கத் தானே செய்யும் ஹரி... என்றைக்குமே நீங்கள் உங்கள் சொந்த கருத்துக்களைப் பதிவிடுவதில்லை. அவ்வாறு உங்கள் சொந்த கருத்துக்களை பதிவிடும் அளவிற்கு உங்களிடம் சரக்கு இல்லை என்பது மட்டும் புரிந்து கொள்ள முடிகிறது. மாறாக மற்றவர்கள் கருத்தின் மேலே வந்து உங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறீர்கள். உங்களைப் போன்றவர்களுக்கு இது என்ன விதமான டிசைனோ...
உங்கள் முட்டு அவளவு சிறப்பாக இல்லை...காரணம் பிஜேபி என்றால் ஓடி வருவீகள்...திமுக என்றால் உங்களை தேடவேண்டும்
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் பிராடு மாதிரியே இருக்கு தல .........
பாஜக மொள்ளமாறிங்க ஹா ஹா ஹா
பாஜகவின் கொள்கைகள் ஒளிவு மறைவில்லாத, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கோட்பாடுகளை கொண்டது. யாதும் ஊரே யாவரும் கேளிர் எனும் உயர்ந்த சிந்தனையின் அடிப்படையிலான சமதர்ம சித்தாந்தமும், நமது பண்பாட்டு, கலாச்சார பாதுகாப்பில் உறுதியும் கொண்ட ஒரே இயக்கம் பாஜக சமத்துவத்தை முன்னேடுத்தாலும் வாக்கு வங்கி அரசியலுக்காக போலி மதவாதங்களை ஒரு போதும் ஆதரித்ததுமில்லை தேச நலனை எதற்காகவும் யாருக்காகவும் சமரசம் செய்து கொண்டது மில்லை. பாரம்பரியம் மிக்க நம் பாரதத்தின் வளர்ச்சியும், உலக அரங்கில் எழுச்சியுமே நமது கடமை என இயங்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் ஊழலற்ற நிர்வாகமே இதற்கு சான்று. இதையெல்லாம் மக்களிடம் குறிப்பாக இளைஞர்கள் முதல் கலைஞர்கள் வரை, மாணவ நண்பர்கள் முதல் மீனவ நண்பர்கள் வரை, ஏர் உழவர் முதல் சீர் மறவர் வரை, பொருட்களை விற்பவர் முதல் விற்பன்னர்கள் வரை எடுத்து சொன்னாலே போதும் பாஜக மென்மேலும் வளர்ச்சியடைவதை யாராலும் தடுக்கவும் முடியாது, தவிர்க்கவும் முடியாது
அப்படி ஒரு நாள் என்றைக்குமே தமிழகத்தில் வரப்போவதுமில்லை... நீங்கள் குறிப்பிட்டது போல் அதிக உறுப்பினர்களை சேர்த்து அதற்கு பரிசாக முக்கியப் பொறுப்புகள் யாரும் உங்களிடமிருந்து பெறப்போவதுமில்லை... நடக்காத ஒன்று... வேண்டுமானால் தமிழகத்தில் உங்கள் கட்சியின் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக ராஜ்யசபா சீட் எனும் பின்வாசல் வழியாக உங்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு பதவி கொடுத்து அழகு பார்க்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டு முறையாக பதவி பெறுவதற்கு ஏற்ற தலைவர்கள் என்று சொல்லுமளவிற்கு யாரும் தமிழக பிஜேபியில் இல்லை...
இதோ வந்துட்டான் ரூபாய் 200 மதிப்புள்ள ஓவிய முட்டு
இந்தியாவுக்கு வெளியிலும் சேர்க்கலாமா?