வாசகர்கள் கருத்துகள் ( 14 )
எப்படிப்பட்ட நாத்திகனும் கடைசிக்காலத்தில் ஆஸ்திகனாக மாறித்தான் ஆக வேண்டும் . ராமானுஜர் சரித்திரம் எழுதினர் .
கோயம்பேடு பேருந்து நிலையம்..எவர் சொன்னது சென்னையின் நடுவில் என்று..ஒரு குறிப்பிட்ட ஏரியா மக்களுக்கு மட்டும்தான் அதிக பயனாயிற்று. என்னை போன்ற செட்டிநாடு பகுதியிலிருந்து சென்னை வரணும். கோயம்பேடு வரை கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால் தாம்பரம் செல்லவேண்டியவர்க்ளும் இதே கதைதான். பொதுவாகவே வடக்கு, தெற்கு என்பது அனைத்திலும் பாகுபாடு உள்ளது. தென் மாவட்ட மக்கள் விரைவில் சென்று வர கிளாம்பாக்கம் பேருந்து மிக வசதியாக இருக்கின்றது. ஒருசில என்னுள், திருவொற்றியூர் மக்களும், எகிரிக்கட்சிகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப்பற்றி கேலியும் கிண்டலும் பேசுகின்றனர். எவர் ஒருவர் புதியவீடு கட்டி குடி செல்லும்போது எல்லா வசதிகளும் கிடைப்பதில்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் இரண்டு மாதத்தில் சரிசெய்யப்பட்டுவிடும். வாடா சென்னை மக்களுக்கு வீட்டில் சென்ரா ஏற்ற, இறக்கி விட முடியும். என்ன கேலிக்கூத்து. தென் மாவட்ட மக்கள் சார்பாக வேண்டுகோள். எங்களுக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுவதுமாக செயல்படவேண்டும். மற்றவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லவே இல்லை.
வெட்கமாகவும் இருக்கிறது இப்படி ஒரு குடும்பத்துக்கு அடிமையாக இருக்க என்றும் சொல்லி இருக்கலாம்.
"மலைப்பாகவும் இருக்கிறது வியப்பாகவும் இருக்கிறது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தலைவர் கருணாநிதியோடு பயணித்தோம் முதல்வர் ஸ்டாலினுடன் பயணித்தோம். இப்போது, உதயநிதியுடன் பயணிக்கிறோம். மூலவராக ஸ்டாலின் இருந்து ஆட்சி, கட்சியை நடத்துகிறார் உற்சவராக உதயநிதி பணியாற்றுகிறார். "அடுத்தது, மூலவராக உதயநிதி/உற்சவராக இன்பநிதி, பின்னர் மூலவராக இன்பநிதி/உற்சவராக துன்பநிதி... முடிவில் மூலவராக துன்பநிதி/உற்சவராக துயரநிதி...இப்பிடித்தான் போகும்..உளுத்தம் பருப்புகளுக்கெல்லாம் கடைசி வரையில் கட்டை விரல்தான்
அடுத்து இன்பா அண்ணன் ஷூ polish போடுவார்.
ராமானுஜர் காவியம், ஆன்மீக பற்று உடைய Jagathrakshaganaal எழுத பட்டது என்றும், அதை kattumarathinaal கையகப்படுத்த பட்டது என்றும் solvaargal
தான் ஒரு திருட்டு திராவிட ஒன்கொள் கொள்ளை கூட்ட கோவால் புற குடும்ப பரம்பரை கொத்தடிமை என்பதை எப்படி இந்த ஆண்டி முத்துராசு சொல்றான் பாருங்க...
கட்சித் தலைமைக்கு ரொம்ப வேண்டியவர் ஆ ராசா ...... அதாவது கலைஞர் அவரை தம்பி என்று சொல்லி வந்தார் ..... ஆகவே ஸ்டாலின், கனிமொழி ஆகியோருக்கு அவர் சித்தப்பா முறை ......
சனாதன தர்மத்தை கடைபிடிக்க வந்துவிட்டார் நீலகிரி அரசர் வாழ்த்துக்கள் இனியாவது திருந்துங்கள் தேர்தல் வரும் சமயம் மூலவர் உற்சவர் என்றெல்லாம் கூறி குயில்களில் இருவர்தான் உள்ளனர் யாரு அப்போ மூன்றாவதாக யாரை குறிப்பிடுகிறார் இன்பனையா?
Next Inba
மேலும் செய்திகள்
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
3 hour(s) ago
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
3 hour(s) ago | 2
அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
4 hour(s) ago | 6
தி.மு.க.,வில் 10 மா.செ.,க்கள் விரைவில் நியமனம்?
4 hour(s) ago