வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இவனால் இப்படி எல்லாம் எப்படி பேச முடிகிறது ? இவ்வளவு செயற்கையாக யாரோ எழுதி கொடுத்த துண்டு சீட்டை படிக்கும் போது கூட சுடலைக்கு தெரியவில்லையே ???
லாபத்தில் பங்கு பெருபவர்கள் தான் பார்ட்னர்கள். திமுக ஓப்பனாக சொல்லி விட்டது. அரசு இடம் கரண்ட், தண்ணீர் இலவசமாக அளிக்கப்படும். அதுதான் திமுகவின் முதலீடு. லாபம் குடும்பம் வாங்கி கொண்டு அமுக்கிவிடும். நல்ல திட்டம். மக்களுக்கு அல்வா.
எல்லாம் பேசி முடிச்சி குஷியா இருக்காரு முதல்வரு ஏற்கனவே பல தலைமுறைக்கு சேர்த்தாச்சி இப்ப எத்தனை யுகம் தாண்டியும் பிரச்சினை இல்லைன்ற அளவுக்கு பதுக்கியாச்சு போல
ஜெர்மனியையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது தமிழ்நாடு எதோ ஒரு தனி நாடு போன்ற மாயையைத்தான் உண்டாக்குகிறது. மாநிலங்கள் மற்ற நாடுகளில் முதலீடு ஈர்க்கச்செல்லும்பொழுது மத்திய அரசின் வணிகத்துறை பிரதிநிதி இல்லாமால் செல்லக்கூடாதென்றும் மாநில அரசு பிரதிநிதிகள் தன்னிச்சையாக எவ்வித அறிவிப்பும் செய்யக்கூடாதென்றும் விதிமுறைகள் வரவேண்டும்.
தலிவரு ஜெர்மன் கம்பெனிகளுடன் பார்ட்னர்ஷிப் போடப் போறத நைசா சொல்றாரு.
இவரு பார்ட்னெர்ஷிப் போட்ட கம்பெனிகள் எல்லாம் ஏற்கனேவே தமிழ்நாட்டில் இருக்கின்றது. அந்த கம்பெனியோட விரிவாக்கத்திற்கு தான் கையெழுத்து போட்டு இருக்கார். இதில் பெருமை வேற...
30% பக்கா
தண்ணி கலக்காத ஒரு உருட்டு
அந்த பார்ட்னர்கள் முதல்வர் குடும்பம்தானுங்களே பாஸ்?
அதைத்தான் நாங்களும் சொல்கிறோம் நீங்கள் தமிழ்நாட்டிற்கு முதலீடு கொண்டு வர செல்லவில்லை முதலீடு செய்ய சென்றுள்ளீர்கள் நீங்கள் சொன்ன அந்த வார்த்தை சரிதான் பார்ட்னர் அவர்கள் உங்களுக்கு பாடினார் உண்மையைத்தானே சொல்கிறீர்கள் இங்கிருக்கும் அனைத்து எதிர்கட்சிகளும் செல்லும் வார்த்தை நீங்கள் அங்கிருந்து முதலீடு கொண்டு வரவில்லை இங்கிருந்து அவர்களுக்கு முதலீடு இங்கே அதே முதலீடு வைத்து பார்ட்னர் அதுதான் சொன்னீர்களே பாட்னா அப்போ பொருள் உங்களுடையது நாளும் நாடும் நாட்டு மக்களும் நாசமாகி போகட்டும்
தப்பி தவறி திமுக வெற்றி பெற்றால் கற்பனை பண்ணும்போது பயமாயிருக்கு ஜெர்மன் பங்காளிங்க வந்து குத்தாட்டம் போடுவார்களா?? இல்லை மந்திரி சபையில் இடம் பெறுவார்களா