வாசகர்கள் கருத்துகள் ( 12 )
எடுத்தாரா
அந்த சிறுவன் கொலை நடக்கும் என்பது தெரிந்து சொன்னாரா, இல்லை கொலையாளிகள், இவரை வேறு மாதிரி சொல்லி பயன்படுத்தினரா. .
வக்ப் பெயரால் இஸ்லாமியரது பூர்விக சொத்தே ஆட்டையை போடப்பட்டதை பொறுக்க இயலாமல் ஒரு கொலை .....அப்போது அந்த வக்ப் என்பதே இருக்கக்கூடாது தானே ? வக்ப் மூலம் சொத்துக்கள் அநியாயமாக சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கும் வேலை மட்டுமே முன்னெடுக்கப்படுகிறது ....
பள்ளி மாணவன் ஒருவன் கொலைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. விளையும் பயிர் முளையிலேயே அமோகமாக வினை புரிகிறது. வருங்கால நக்சலைட். .
கிருஷ்ண மூர்த்தி என்கிற குல்லா பாயாம் கைதி கண்ணாயிரம் என்கிற உத்தமர் மாதிரி .. என்னய்யா டகாலடி வேலைய இருக்கே..
"கிருஷ்ணமூர்த்தி என்கிற தவுபீக்" இதுயென்ன புது ரூட்டா தெரியுது.
இதுக்கு முன்னாடி காதர் பாட்சாவா இருந்தாராம். அதுக்கும் முன்னாடி முத்துராமலிங்கமாம்.
விளையும் பயிர் ஆல விருட்சமாக வளர பெரும் வாய்ப்பு
தவுபிக்கை தவுபிக் என்று மட்டும் சொன்னால் போதாதா ? பழைய பெயரை ஹைலைட் செய்கிறீர்கள் ?
உல்ட்டா
பழைய பெயரை high light செய்தால் தானே நிலத்தை அபகரிக்க மதம் மாறியவரென்று தெரியவரும்.
இப்போ தகவல் கொடுத்து உள்ளார் அதனுடைய விளைவுகள் தெரிந்தோ தெரியாமலேயே. அடுத்தது இவர்களே கதையை முடித்தாலும்.ஆச்சரிய படுவதற்கு இல்லை.omg