வாசகர்கள் கருத்துகள் ( 4 )
முட்டாள் தனம் நேட்டோ வில் இணைவோம் என்று சொன்னதால் தான் போரே தொடங்கியது சேர மாட்டோம் என்று சொல்லி விட்டாலே போர் நின்று விடும் கிரிமியா ரஷ்யா உக்ரைனுக்கு கொடுத்த பகுதி இவர்கள் எதிராக திரும்பியதும் அவர்கள் அதை திரும்ப பெற்றுக்கொண்டனர் .உள்நாட்டில் உள்ள ரஷ்யர்களை 2 ம் தர குடிமக்களாக நடத்தியதால் இரெண்டு மாநிலங்கள் தனியாக பிரிகின்றன
ஏதாவது செய்துஇந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது தான் சிறந்த தீர்வு.
us already stopped weapons including transit ones. ukraine cannot fight beyond few weeks. trump already switched off. because of zelensky s foolish ness ukraine has to suffer huge onslaught from Russia
பணியாற்றி என்ன நடக்கப் போகிறது. இந்த போரினால், உக்ரைனில் அப்பாவி மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர். பிற நாடுகளிலும், மக்களுக்கு மறைமுகமாக பாதிப்பு ஏற்படுகிறது.