வாசகர்கள் கருத்துகள் ( 11 )
இந்த விஷயம் ஜப்பான் நாட்டின் முன்னாள் துணை ஜனாதிபதி ஸ்டாலினுக்கு தெரியுமா? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ஜகத் ரக்ஷகன் போய் இருக்கலாமே
சென்னைக்கு மிக அருகில் டோக்கியோ நகருக்கு வெளியில் நல்ல குடிநீர், சாலை வசதிகளுடன் , அரசு அங்கீகாரம் பெற்ற இடத்தில் நல்ல வீடுகள், மனைகள் விற்பனைக்கு உள்ளன. ஏமாளிகள் கோமாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உடனே அணுகவும். டுபாக்கூர் ரியல் எஸ்டேட், சென்னை.
ரோஹிங்கியா அகதிகளை அங்கு அனுப்பினால் ஒரே வருடங்களில் அங்கு ஜன தொகை அதிகமாகி விடும்
திராவிட ர்கள் அங்கு இருந்தால் தொண்ணூறு லட்சம் வீடுகளையும் ஏப்பம் விட்டிருப்பார்கள்
நம்ம மும்பை அரசியல்வாதிகளை அனுப்பியிருந்தால் எல்லாம் அபகரித்திருப்பார்கள் கார்கில் போரில் இறந்தவர்களுக்கு கொடுத்த வீட்டையே சுருட்டியவர்கள் இதெல்லாம் சாதாரணம்
கேரளாவிலும் லட்சக்கணக்கான பூட்டப்பட்ட வீடுகளுள்ளன. வளைகுடா நாடுகளில் குடும்பத்துடன் வேலைக்குச் செல்பவர்கள் பெருமைக்காக ஊரில் பெரிய பெரிய வீடுகளைக் கட்டி முதியவர்களை விட்டுச் செல்கின்றனர். அவர்கள் இறந்த பிறகு வீட்டைப் பூட்டி விட்டுச் சென்றுவிடுகிறார்கள். சிற்றூர் என்பதால் யாரும் வாங்க முன்வருவதில்லை.
ஜி ஸ்கொயர் அங்கு இல்லாமல் போய் விட்டதே
திராவிட அரசியல்வாதிகளை ஜப்பானில் குடியேற்றம் செய்யலாம் ஏமாந்தவர் நிலம் , அரசு நிலம் , வாரிசு இல்லாத சொத்துகளை ஆக்ரிமிப்பு செய்து குண்டர்களை ஏவி அபகரிக்கும் வித்தையில் கை தேர்ந்தவர்கள்
ஒருவர் இறந்துவிட்டால், உயில் இருந்தால் அதன் படி பிரித்து கொடுங்கள். இல்லையேல், அவர் சொத்தை இரண்டாக பிரியுங்கள். ஒரு பகுதியை உலகம் முழுவதும் அவர் DNA வில் 50 சதவீதம் உள்ளவர்களுக்கு பிரித்துக்கொடுங்கள்.
உதயநிதி லண்டன் சென்று வருவதற்கு பதில் ஜப்பான் சென்றிருந்தால் என்னாகியிருக்கும்
மேலும் செய்திகள்
பாலஸ்தீன ஆதரவு போராட்டத்தை ஒடுக்க பிரிட்டன் அரசு தீவிரம்
3 hour(s) ago
பாக்.,கிற்கு போர் விமான இன்ஜினா? ரஷ்யா மறுப்பு!
4 hour(s) ago | 5
கட்டாக்கில் வன்முறை 144 தடை உத்தரவு
8 hour(s) ago
நேபாள கனமழை நிலச்சரிவு - வெள்ளத்தில் சிக்கி 51 பேர் பலி
10 hour(s) ago